Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வாரிச் செல்லும் கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இளம் தயாரிப்பாளர் மரணம்!
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இளம் தாயரிப்பாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது.
முடக்கிபோட்டுள்ள கொரோனா.. முதல்வரை நேரில் சந்தித்து ரூ. 25 லட்சம் வழங்கிய பிரபல இயக்குநர்!
இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனாவுக்கு பலி
கொரோனாவால் அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் என பலரும் பாரபட்சமின்றி பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சினிமா நட்சத்திரங்கள் பலரும் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர்.
பிரபலங்கள் பலி
தமிழ் சினிமாவில் கடந்த 2 மாதங்களில் ஏராளமான பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக கொரோனாவுக்கு பலரும் உயிரை விட்டுள்ளனர். தயாரிப்பாளர்கள் பாபு ராஜா, முத்துக்குமரன், இயக்குநர்கள் தாமிரா, கேவி ஆனந்த், தயாளன் ஆகியோர் கொரோனாவுக்கு பலியானார்கள்.
இளம் தயாரிப்பாளர்
மேலும் நடிகர்கள் பாண்டு, ஜோக்கர் துளசி, மாறன், பாடகர் கோமகன் ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் பிரபல இளம் தயாரிப்பாளர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.
தயாரப்பாளர் கலைசெல்வன்
2019ஆம் ஆண்டு விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் சாருஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தாதா87. இந்தப் படத்தை இளம் தயாரிப்பாளர் கலைச்செல்வன் தயாரித்திருந்தார். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தொடரும் மரணங்கள்
இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருவது தமிழ் சினிமாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்