Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஷூட்டிங் போச்சு.. வாழ்க்கையும் போச்சு.. எங்களுக்கு வழி சொல்லுங்கள்… தவிக்கும் சினிமா தொழிலாளர்கள் !
சென்னை : சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் இன்றிலிருந்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
இதனால், திரைப்படத்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடைசியாக மனைவியை தொட்டுப்பார்க்க கூட முடியாத துயரம்.. அருண்ராஜாவை பார்த்து கலங்கிய நடிகர்கள்!
இந்த ஊரடங்கு மேலும் தொடர்ந்தால் எங்களின் நிலை மேலும் மோசமாகிவிடும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
வேகம் எடுக்கும் கொரோனா
கொரோனாவின் இரண்டாவது ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. பார்க்கின்றன இடமெல்லாம் ஓர் மாயான அமைதி நிலவி வருகிறது. இந்த பெரும் அமைதி கொரோனவை விட அதிக பயத்தையும், தேவையில்லாத மன பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
முழு ஊரடங்கு
இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகள் விதத்தும் கட்டுப்படாத கொரோனா, அதன் விளையாட்டை தீவிரமாக விளையாடி வருகிறது.இதையடுத்து, கடந்த 10ந் தேதியிலிருந்து 24ந் தேதி வரை முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இது அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் கேள்விக்குரியாக்கி உள்ளது.
வாழ்வாதாரம் பாதிப்பு
குறிப்பாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால், லைட் மேன், எலக்ட்ரிசியன், உணவுத் தயாரிப்பு என நேரடியாகவோ மறைமுகமாகவோ 50 ஆயிரம் பேர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சினிமா, தொலைக்காட்சி படப்பிடிப்பு முடங்கி உள்ளதால் இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
மனக்குமுறல்
இதுகுறித்து, ஆ.சிவக்குமார் என்கிற லைட்மேன், தங்கள் வாழ்வாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மனக்குமுறலுடன் கூறியுள்ளார். ஊரடங்கு மேலும் நீடித்தால் என்ன செய்வது என்பது தெரியவில்லை என்றும் தனது ஆதங்கத்தை தொலைப்பேசி மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
பல உதவிகள்
கடந்த ஆண்டு ஊரடங்கின் போது பெப்பி அமைப்பு அந்த அமைப்பின் கீழ் வரும் தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. அதேபோல இந்த ஆண்டும் உதவிகள் வழங்குவதாக அறிவித்துள்ளனர். இருப்பினும், படப்பிடிப்பு தொடங்கினால் மட்டுமே தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கையை சிரமம் இன்றி இருக்க முடியும் என்று கூறியுள்ளனர்.
-
SMS ஹீரோயின் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?.. ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் அவரே எடுத்த வீடியோ இதோ!
-
யுவன் ஷங்கர் ராஜா எடுத்த அதிரடி முடிவு.. ரசிகர்கள் ஷாக்.. அனைத்துக்கும் காரணம் GOAT பாடல்?
-
புஷ்பா 2 ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?.. பல டாப் நடிகர்கள் லைஃப் டைம் வசூலே இவ்ளோ இல்லையே!