Don't Miss!
- Finance பெங்களூரு தண்ணீர் பிரச்னைக்கு இது தான் தீர்வு.. ஆனா மக்கள் ஏற்க மாட்டேங்கிறாங்க..!
- Technology எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 200MP கேமரா.. 66W சார்ஜிங்.. ஹானர் போனுக்கு ரூ.5000 விலைகுறைப்பு.. எந்த மாடல்?
- Automobiles இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
- Lifestyle Today Rasi Palan 23 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப் பெரிய நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது...
- News கடலூர் பெண் கொலை பற்றி அவதூறு.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீஸ் வழக்குப்பதிவு
- Sports ரஹானே தொடக்க வீரராக மாறியது ஏன்? சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் மாற்றம் வருகிறது.. மைக்கில் ஹஸி கருத்து
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
காம சூத்ரா இயக்குநர் மீது செர்லின் சோப்ரா பாலியல் புகார்
காமசூத்ரா 3 டி இயக்குநர் ரூபேஷ் பவுல் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்துள்ளார் நடிகை செர்லின் சோப்ரா.
நடிகை செர்லின் சோப்ரா காம சூத்ரா 3டி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் ருபேஸ் பவுல் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் ருபேஸ் பவுல் மீது செர்லின் சோப்ரா, மும்பை சாண்டாகுரூஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாலியல் தொந்தரவு
காமசூத்ரா 3டி படத்திற்கு ஒப்பந்தப்படி கொடுக்க வேண்டிய பணத்தை தராமல் இழுத்தடிப்பதாகவும், படத்தில் நடித்த போது தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் புகாரில் கூறியுள்ளார். இது தொடர்பாக சாண்டகுரூஸ் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
ரூபேஷ் பால் மறுப்பு
ஆனால் செர்லினின் புகாருக்கு ரூபேஷ் பால் மறுப்பு தெரிவித்துள்ளார். காமசூத்ரா 3டி படத்தில் நடித்ததற்காக அவருக்கு 4 தவணைகளில் பணம் கொடுக்கப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார்.
பொய் சொல்கிறார்
தன்மீது செர்லின் கூறியுள்ள பாலியல் புகார் பொய்யானது என்றும் ரூபேஷ் பால் கூறியுள்ளார்.
நிர்வாண போட்டோக்கள்
செர்லின் சோப்ரா தன்னுடைய நிர்வான போட்டோக்களையும், வீடியோக்களையும் இணையதளத்தில் அப்லோட் செய்துள்ளார். காமசூத்ரா 3 டி படத்தை புரமோட் செய்வதற்காக விலை உயர்ந்த நகைகள்,உடைகளை கேட்டார் அதை கொடுக்க மறுத்துவிட்டதற்காக இவ்வாறு புகார் கொடுத்துள்ளதாக கூறினார்.
விளம்பரத்திற்காகவா?
இந்த புகார் பாலிவுட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காமசூத்ரா 3டி படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் இயக்குநரும், நடிகையும் போடும் நாடகமா? என்றும் கூட யோசிக்கின்றனர் சினிமா உலகினர்.
-
அவசரத்துக்கு கேரவன்ல ஏறினேன்.. அந்த ஹீரோயினோட அம்மா விரட்டி விட்டாங்க.. நடிகை காயத்ரி ரேமா வேதனை!
-
Aadujeevitham: 25 நாட்கள்.. 150 கோடி ரூபாய் வசூல்.. ஆடு ஜீவிதம் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
-
நடிகைகளை ஐட்டம்னு எப்படி சொல்லலாம்.. சென்சார் அதையெல்லாம் பார்ப்பதே இல்லை.. கோபி நயினார் நெத்தியடி!