Don't Miss!
- Sports எங்களுக்குன்னே வருவீங்களா.. 25 நிமிடத்தில் 2 ரெக்கார்டை உடைத்த சன்ரைசர்ஸ்.. கதறிய மும்பை இந்தியன்ஸ்
- News பாமக பண்ண வேலையை பார்த்தீங்களா.. பாஜக தலைமைக்கு போன புகார்.. எல்லாம் தருமபுரியால்?
- Lifestyle இந்த பிரச்சனை இருந்தா க்ரீன் டீ குடிக்காதீங்க.. இல்லன்னா ரொம்ப கஷ்டப்படுவீங்க...
- Automobiles ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
டிடியின் அக்கா மகனா இது?: எப்படி வளர்ந்துட்டாப்ல
Recommended Video
சென்னை: டிடியின் அக்கா மகன் இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டாரே என்று ரசிகர்கள் வியக்கிறார்கள்.
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான டிடியின் அக்கா ப்ரியதர்ஷினியும் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். முறையாக பரதம் கற்றுள்ளார். குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்த அவர் சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
டிவி நிகழ்ச்சிகளோடு சேர்த்து ப்ரியதர்ஷினி மேடைகளில் நடனமாடி வருகிறார். இந்நிலையில் ப்ரியதர்ஷினி தனது மகன் மற்றும் தங்கை டிடியுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்பொழுது ப்ரியதர்ஷினியின் மகன் தன் அம்மா மற்றும் சித்தியின் தோளில் கையை போட்டு எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படத்தை ப்ரியதர்ஷினி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்தவர்கள் அக்கா உங்க மகனா இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டார். சூப்பர் என்கிறார்கள்.
உங்களை பார்த்தால் இவ்வளவு பெரிய பையனுக்கு அம்மா மாதிரியே தெரியவில்லை என்றும் சிலர் கூறியுள்ளனர்.
-
Kamal & Dhanush: ஒரே நாளில் மோதும் கமல்ஹாசன் -தனுஷ் படங்கள்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்தான்!
-
அடக்கடவுளே.. 10 லட்சம் இருந்தா காப்பாத்திடலாம்னு சொன்னாங்களே.. கடைசியில் சேஷுவுக்கு யாருமே உதவலையா?
-
’லொள்ளு சபா’ சேசு காலமானார்.. மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிர் பிரிந்தது