Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இயக்குனர் ஹரிக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார்
சென்னை: இயக்குனர் ஹரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஹரி சூர்யாவை வைத்து எஸ்.3 படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் ஹரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஹரி சார்பில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிப்பதாக போலீசார் வாக்குறுதி அளித்துள்ளனர்.
இது குறித்து ஹரிக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில்,
கார் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து கார்த்திக் மற்றும் கருப்பசாமி ஆகியோர் ஹரியின் வீட்டில் குண்டு வீசுவோம் என மிரட்டினர். இந்த சம்பவம் இன்று காலை 2 மணிக்கு நடந்தது. அதன் பிறகு ஹரி இருக்கும்போது மீண்டும் 7 மணிக்கு நடந்தது. இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த 2 பேரும் ஹரியின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் என்று கூறப்படுகிறது என்றார்.