Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பூஜா பட்டுக்கு செல்போனில் ஆபாச திட்டு... கொலை மிரட்டல்!
பிரபல இந்தி நடிகை மற்றும் இயக்குநர் பூஜா பட். இவருக்கு நேற்று முன்தினம் செல்போனில் கொலை மிரட்டல் வந்துள்ளது. போனில் பேசிய மர்ம ஆசாமி யார் என்று தெரியவில்லை.
மிரட்டலால் பூஜாபட் அதிர்ச்சியாகியுள்ளார். இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். மிரட்டியவரின் செல்போன் நம்பரையும் போலீசாரிடம் எழுதி கொடுத்துள்ளார்.
இது குறித்து பூஜாபட் கூறுகையில், "செல்போனில் மர்ம ஆசாமி ஒருவன் பேசினான். கேவலமாகவும் ஆபாசமாகவும் என்னை திட்டினான். மிரட்டவும் செய்தான். அவன் யார் என்று தெரிய வில்லை. திட்டித் தீர்த்த பிறகு போனைத் துண்டித்து விட்டான். இதனால் நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.
மிரட்டல் விடுத்தவனின் போன் நம்பர் என் செல்போனில் பதிவாகி உள்ளது. இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளேன்," என்றார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.
மகள் பூஜா பட்டுக்கு இந்த மாதிரி மிரட்டல் வந்திருப்பது கவலை அளிப்பதாக அவரது தந்தை இயக்குநர் மகேஷ் பட் தெரிவித்தார்.