Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நான் உணர்ந்ததை சொல்ல... நடன நிகழ்ச்சியில் கண்ணீர் விட்ட தீபிகா
மும்பை: நடிகை தீபிகா படுகோன் நடன நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி நடிகை தீபிகா படுகோன், தமிழில் கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார். பிசி நடிகையான இவர் சப்பாக் என்ற படத்தில் திராவகம் வீசப்பட்ட பெண்ணாக நடித்துள்ளார். உண்மைக் கதையான இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் தனியார் சேனல் ஒன்று நடத்தும் நடன நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.
நடன இயக்குனரும் ஏபிசிடி, ஸ்ட்ரீட் டான்சர் படங்களின் இயக்குனரான ரெமோ டிசோசா இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்.
பத்மாவத் பட பாடல்
இதில் நடிகை தீபிகா படுகோனை கவுரவிக்கும் விதமாக அவர் நடித்த பத்மாவத் படத்தில் இடம்பெற்றுள்ள கூமார் என்ற பாடலுக்கு நடன கலைஞர்கள் ஆடினர். இந்த நடனத்தை இருக்கையில் இருந்தபடி கைதட்டி, ரசித்தார் தீபிகா.
திடீரென்று எழுந்தார்
பின்னர் பாடல் முடிந்தபோது திடீரென்று இருக்கையில் இருந்து எழுந்து நின்ற தீபிகா, கை தட்டி பாராட்டுகளைத் தெரிவித்தார். பின்னர் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு கண்ணீர் விட்டு அழுதார். அவர் நா தழுதழுத்தது.
டிசோசா ஆறுதல்
இதையடுத்து ரெமோ டிசோசா, அவரைக் கட்டிபிடித்து ஆறுதல் சொன்னார். பின்னர் மேடையேறிய தீபிகா, நடன கலைஞர்களை பாராட்டினார். பின் அவர்களிடையே பேசினார்.
இதயத்தில் இருந்து
அப்போது, நான் பல நிகழ்ச்சிகளுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால், இன்று நான் உணர்ந்ததை சொல்ல வார்த்தைகள் இல்லை. நான் என் இதயத்தில் இருந்து சொல்கிறேன். தேங் யூ ஸோ மச் என்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!