Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
குடும்பத்தினரை தொடர்ந்து தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று உறுதி!
பெங்களுர் : பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
Recommended Video
தீபிகாவின் தந்தை, அவரது தாயார், இளைய சகோதரி அனிஷா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆமாங்க ஐயா.. ஒரே பதட்டமா இருக்கு.. விமர்சித்த நெட்டிசனை விளாசித் தள்ளிய கார்த்தி பட நடிகை!
இதையடுத்து தீபிகா மேற்கொண்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
3,57,229 பேர் பாதிப்பு
இந்தியாவில் கொரோனா ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 229 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 2 கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 833 ஆக அதிகரித்திருக்கிறது.
3,449 உயிரிழப்பு
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3,449 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 15 கோடியே 89 இலட்சத்து 32 ஆயிரத்து 921 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
மருத்துவமனையில் அனுமதி
தீபிகா கடந்த ஒருமாதமாக பெங்களுரில் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 10 நாட்களுகு முன்பு தீபிகாவின் தந்தை பிரகாஷ் மற்றும் தாயார் உஜ்ஜாலா, இளைய சகோதரி அனிஷா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இவர்கள் அனைவருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வீட்டில் தனிமையில் ஓய்வு
இதையடுத்து, தீபிகா மேற்கொண்ட சோதனையில் அவருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அவர் வீட்டில் தனிமையில் ஓய்வு எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவலை தீபிகாவோ, ரன்வீரோ தங்களது சமூகவலைத்தளப்பக்கத்தில் உறுதிப்படுத்தவில்லை.