Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
அரை நிர்வாண போட்டோ: தீபிகா மீது கொலவெறியில் பிரபல இயக்குனர்
மும்பை: பத்திரிகைக்கு அரை குறை ஆடையில் போஸ் கொடுத்த நடிகை தீபிகா மீது இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி கொலவெறியில் உள்ளாராம்.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் பத்மாவதி படத்தில் ராணியாக நடித்து வருகிறார். ஏற்கனவே பத்மாவதி படத்தில் நிஜ ராணியை அசிங்கப்படுத்துவதாகக் கூறி சில அமைப்பினர் செட்டை நாசப்படுத்தியதுடன், பன்சாலியையும் தாக்கினர்.
இந்த காரணத்தினாலேயே படத்தில் அலாவுத்தீன் கில்ஜியாக நடிக்கும் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து எங்கும் ஊர் சுற்றக் கூடாது என்று பன்சாலி தீபிகாவுக்கு உத்தரவிட்டார். ரன்வீர் சிங் தீபிகாவின் காதலர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தீபிகா பத்திரிகை ஒன்றுக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை அவரே சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்து ஆளாளுக்கு தீபிகாவை கேவலமாக திட்டி வருகிறார்கள்.
இதை பார்த்து பன்சாலி தீபிகா மீது செம கோபத்தில் உள்ளாராம். இருக்கிற பிரச்சனை போதாது என்று இது வேறயா என்று தீபிகா மீது கடுப்பில் உள்ளாராம் பன்சாலி.