Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாத்ரூம், பெட்ரூம்: கணவரை பற்றி 'இதை' எல்லாமா பப்ளிக்கா சொல்வது தீபிகா?
Recommended Video
மும்பை: கணவர் ரன்வீர் சிங் பற்றிய ரகசியங்களை தெரிவித்துள்ளார் நடிகை தீபிகா படுகோனே.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, நடிகர் ரன்வீர் சிங் திருமணத்திற்கு பிறகு எங்கு ஜோடியாக சென்றாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்கள்.
அவர்கள் ஜோடியாக விருது விழாவில் கலந்து கொண்டனர்.
LKG Twitter Review: ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக ஜெயித்தாரா, இல்லையா?: எல்.கே.ஜி. ட்விட்டர் விமர்சனம்
|
உடை
தீபிகாவை முதன்முதலாக பார்த்தது குறித்து விழாவில் பேசினார் ரன்வீர் சிங். அவர் கூறியதாவது, எனக்கு அனைத்துமே நினைவில் உள்ளது. அவர் சல்வார் கமீஸ் அணிந்திருந்தார். தீபிகா நடந்து வந்தபோது காற்றடித்து அவர் தலைமுடி பறந்தது என்றார்.
|
தீபிகா
விருது விழா மேடையில் பேசிய தீபிகா தனது கணவர் ரன்வீர் பற்றிய ரகசியங்களை தெரிவித்தார். ரன்வீர் குளிக்க, பாத்ரூம் போக, ரெடியாக, படுக்கைக்கு வர ரொம்ப நேரம் எடுப்பார் என்றார் தீபிகா. தீபிகாவின் பேச்சை கேட்டவர்கள் சிரிக்கத் துவங்கிவிட்டனர். இதை பார்த்த அவர் படுக்கைக்கு வர லேட்டாகும் என்றேன் என்று திருத்தமாக கூறினார்.
அழகு
விருது விழாவுக்கு கருப்பு நிற கவுனில் அழகாக வந்திருந்தார் தீபிகா. ஆனால் ரன்வீர் சிங்கோ ஜிகுஜிகுவென கோட் சூட் அணிந்து வந்தார். இப்படி யாருமே எதிர்பார்க்காதது போன்று உடை அணிவது ரன்வீர் சிங்கின் வழக்கம்.
முடியவில்லை
கண்டமேனிக்கு உடை அணிய வேண்டாம் என்று தீபிகாவும் ரன்வீர் சிங்கிடம் பல முறை தெரிவித்துவிட்டாராம். அவர் கேட்காததால் இனி இந்த ஆள் திருந்த மாட்டார் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் தீபிகா.