Don't Miss!
- News பள்ளிக்கரணை ஆணவக் கொலையால் இறந்த கணவன்.. துக்கம் தாளாமல் விஷம் குடித்து தற்கொலை செய்த மனைவி
- Automobiles இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தலை நகரம் பற்றி எரிகிறது.. நறுவி பட விழாவில்.. பா. ரஞ்சித் ஆவேச பேச்சு!
சென்னை: புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் நறுவி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பா. ரஞ்சித் ஆவேசமாக பேசியுள்ளார்.
நாம் இங்கே நறுவி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இருக்கும் இதே வேளையில் தான், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையால், தலைநகரம் டெல்லி பற்றிக் கொண்டு எரிகிறது என ரஞ்சித் சீறி உள்ளார்.
மேலும், புதியவர்களின் படைப்பான நறுவி மிகப்பெரிய வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த விழாவில், பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தை இயக்கிய, அதியன் ஆதிரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அட்டகத்தி படத்தை எடுத்து விட்டு, ரிலீஸ் செய்யும் போது, தானும் இப்படி தான் மேடையில், என்ன பேசுவதென்றே தெரியாமல், நடுங்கியதாகவும், அந்த படத்தில் உழைத்த கடைநிலை தொழிலாளர்களுக்கு நன்றி கூட தெரிவிக்க மறந்துவிட்டேன் என்று பல நினைவலைகளையும், சமூக கருத்தைக்களையும் ரஞ்சித் கூறியுள்ளார். வீடியோவை பார்க்க லிங்கை க்ளிக் செய்யுங்க..