Don't Miss!
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- News எல்லா கோட்டையும் அழிங்க..என்னது எனக்கு ஓட்டு இல்லையா? ஷார்ப்பாக வந்து ஷாக் ஆன சூரி! என்னாச்சு?
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தலை நகரம் பற்றி எரிகிறது.. நறுவி பட விழாவில்.. பா. ரஞ்சித் ஆவேச பேச்சு!
சென்னை: புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் நறுவி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பா. ரஞ்சித் ஆவேசமாக பேசியுள்ளார்.
நாம் இங்கே நறுவி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இருக்கும் இதே வேளையில் தான், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையால், தலைநகரம் டெல்லி பற்றிக் கொண்டு எரிகிறது என ரஞ்சித் சீறி உள்ளார்.
மேலும், புதியவர்களின் படைப்பான நறுவி மிகப்பெரிய வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த விழாவில், பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தை இயக்கிய, அதியன் ஆதிரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அட்டகத்தி படத்தை எடுத்து விட்டு, ரிலீஸ் செய்யும் போது, தானும் இப்படி தான் மேடையில், என்ன பேசுவதென்றே தெரியாமல், நடுங்கியதாகவும், அந்த படத்தில் உழைத்த கடைநிலை தொழிலாளர்களுக்கு நன்றி கூட தெரிவிக்க மறந்துவிட்டேன் என்று பல நினைவலைகளையும், சமூக கருத்தைக்களையும் ரஞ்சித் கூறியுள்ளார். வீடியோவை பார்க்க லிங்கை க்ளிக் செய்யுங்க..