Don't Miss!
- Sports புதிய விதியால் எல்லா டீம்க்கும் தலைவலி தான்.. கடைசி 2 ஓவரில் சொதப்பிவிட்டோம்.. குஜராம் கேப்டன் கில்
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
புகார் எதிரொலி: தேவ் படத்தின் 15 நிமிட காட்சிகள் நீக்கம்
சென்னை: தேவ் படத்திற்கு எழுந்த விமர்சனத்தை அடுத்து அதன் நீளம் குறைக்கப்பட்டுள்ளது.
புதுமுகம் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடித்த தேவ் படம் காதலர் தினத்தன்று ரிலீஸானது. படத்தை பார்த்தவர்கள் ரொம்ப நீளமாக இருக்கிறது. படம் பொறுமையை சோதிக்கிறது என்றார்கள்.
மேலும் சில இடங்களில் பாடல்களும், ஆக்ஷன் காட்சிகளும் திணிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது. அதிலும் குறிப்பாக படத்தின் நீளம் பற்றியே அனைவரும் தெரிவித்தார்கள்.
இதையடுத்து 15 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. படத்தில் கார்த்தி ஸ்டைலாக உள்ளார், நன்றாக நடித்துள்ளார். அதை யாரும் குறை கூறவில்லை. ஆனால் அவரை தவிர படத்தில் யாரும் இம்பிரஸ் செய்யவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
தேவ் படப்பிடிப்பின்போது படக்குழு குலு, மணாலியில் வெள்ளத்தில் சிக்கித் தவித்தது. அப்படி எல்லாம் கஷ்ட்பபட்டு எடுத்த படத்திற்கு இப்படி விமர்சனம் வந்தால் கஷ்டமாகத் தான் இருக்கும்.
கார்த்தி கதை தேர்வில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது என்கிறார்கள் அவர் மீது அக்கறை கொண்டவர்கள்.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!