Don't Miss!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தனுஷ், செல்வராகவன் படத்தின் கதை மாற்றம்… காரணம் என்ன தெரியுமா?
சென்னை : நானே வருவேன் படத்தின் தலைப்பு மட்டுமல்ல கதைக்களமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தயாரிப்பாளர் தாணுவுக்கும், தனுஷுக்கும் இந்த கதை பிடிக்காததால் கதையை மாற்றி இருக்கிறார் செல்வராகவன்.
படுக்க வர்றீயான்னு கேட்குறாங்க.. உங்க வீட்லேயும் பொம்பளைங்க இருக்காங்க.. நடிகை சோனா ஆவேசம்!
இப்படத்திற்கு ராயன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பில்
ஹாலிவுட் திரைப்படமான தி க்ரே மேன் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு இந்தியா திரும்பியுள்ளார் தனுஷ். தற்போது இவர் ஹைதராபாத்தில் கார்த்திக் நரேன் இயக்கி வரும் டி43 படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
செல்வராகவன்
தனுஷ் செல்வராகவன் கூட்டணி நானே வருவேன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளது. இப்படத்தை தாணு தயாரிக்க உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ள இப்படத்தில் அர்விந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
கதைக்களம் மாற்றம்
இப்படத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் நானே வருவேன் படத்தின் தலைப்பை மாற்ற உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் செல்வராகவன் படத்தின் கதைக்களத்தையே மாற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தாணுவுக்கும், தனுஷுக்கும் நானே வருவேன் கதை பிடிக்காததால் கேங்ஸ்டர் கதையாக அதை மாற்றி இருக்கிறார் செல்வராகவன் .
விரைவில் அறிவிப்பு
மேலும், இப்படத்திற்கு ராயன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதே குழுவினரே இந்த புது கதையிலும் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.