Don't Miss!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- News நோட்டாவில் அதிக ஓட்டு.. தேர்தல் ரத்தாகுமா? என்னங்க சொல்றீங்க.. நீங்க நம்பலைனாலும் ‘இது’ தான் நெசம்!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எனக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்துவிட்டவர் தனுஷ்: சிவகார்த்திகேயன்
Recommended Video
சென்னை: ஹீரோக்களின் நண்பனாகும் வாய்ப்பை எதிர்பார்த்த எனக்கு வாய்ப்பு அளித்து நடிகர் தனுஷ், இயக்குனர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் வளர்த்துவிட்டனர் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையில் இருந்து வந்து பெரியதிரையில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகிவிட்டார் சிவகார்த்திகேயன். அவரின் அதிவேக வளர்ச்சியை பார்த்து கோலிவுட் வியப்பில் உள்ளது.
இந்நிலையில் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் பேசியதாவது,
நண்பன்
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தபோது பெரிய ஹீரோவாக ஆகும் எண்ணம் எனக்கு இல்லை. விஜய், அஜீத் போன்ற ஹீரோக்களின் நண்பனாக நடித்தால் மட்டும் போதும் என கருதினேன்.
பாண்டிராஜ்
ஹீரோக்களின் நண்பனாகும் வாய்ப்பை எதிர்பார்த்த எனக்கு வாய்ப்பு அளித்து நடிகர் தனுஷ், இயக்குனர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் வளர்த்துவிட்டனர்.
மகிழ்ச்சி
சின்னத்திரையில் இருந்து யார் சினிமாவுக்கு வந்தாலும் சிவகார்த்திகேயன் போன்று வளர்ந்துவிடுவார் என்று பிறர் கூறுவதை கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
முன்னேற்றம்
கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினாலே வாழ்க்கையில் முன்னேறலாம். உங்களின் மனம் சொல்வதை கேட்டு நடந்தாலே போதும் என்றார் சிவகார்த்திகேயன்.
அனிருத்
சிவகார்த்திகேயன், அனிருத்தை வாய்ப்பு கொடுத்து வளர்த்துவிட்டார் தனுஷ். ஆனால் தற்போது தனுஷ் சிவகார்த்திகேயன், அனிருத்துடன் சேர்ந்து பணியாற்றுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!