Don't Miss!
- News மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை.. நாட்டை "ராவணன்" ஆண்டால் என்ன? பொண்ணு பேர் பார்த்தீங்களா? சபாஷ் நெல்லை
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தனுஷ் என்னை செல்லமா இப்படித்தான் கூப்பிடுவாரு… நெகிழ்ந்த மாளவிகா மோகனன்!
சென்னை : நடிகை மாளவிகா மோகன் தனுஷூடன் D43 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
Recommended Video
இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.
கார்த்திக் நரேன் இயக்கும் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
Jagame Thandhiram... கார்த்திக் சுப்புராஜ் சார் .. ஒரே ஒரு டவுட்டு!
ரஜினியுடன்
நடிகை மாளவிகா மோகனன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
மால்மோனு கூப்டுவாரு
இந்நிலையில், விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ட்விட்டர் ஸ்பேஸ் கலந்து கொண்ட மாளவிகா மோகனன், D43 திரைப்படம் குறித்து பேசிய அவர் , தனுஷ் என்னை மால்மோ என்றுத்தான் செல்லமாக அழைப்பார் என்று கூறினார்,ஆனால், என் நெருங்கிய நண்பர்கள் என்னை மாலு என்று அழைப்பார்கள் என்று பேசினார்.
ஏராளமான ரசிகர்கள்
மலையான நடிகையான மாளவிகா மோகனன் தமிழ் நடித்தது என்னமோ ஒரு சில படங்கள் தான் என்றாலும் தன்னுடைய அழகால் ஏராளமான ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுள்ளார். இணையத்தில் இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகளும் கமெண்டுகளும் வந்து குவிகின்றன.
விரைவில் படப்பிடிப்பு
தற்போது இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் D43 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. கொரோனாவால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது நிலைமை சீராகி வரும் நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.