Just In
- 1 hr ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- 1 hr ago
#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்
- 2 hrs ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 2 hrs ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
Don't Miss!
- News
மூன்றரை மணி நேரம் காக்க வைத்து... பேச்சுவார்த்தை என்ற பெயரில் அவமதிப்பு -விவசாயிகள் சங்கம்
- Automobiles
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் 'கேடிலாக் ஒன்' கார் ரகசியங்கள்... இதை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தனுஷ் 39.. குற்றாலத்தில் படப்பிடிப்பு தொடங்கியது!

சென்னை : சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் தொடங்கியுள்ளது.
அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் வெற்றியை அடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தனுஷை வைத்து இரண்டு படங்கள் தயாரிக்கிறார். ஒரு படத்தை கொடி படத்தின் இயக்குனர் துரைசெந்தில்குமாரும், மற்றொரு படத்தை ராட்சசன் பட இயக்குனர் ராம்குமாரும் இயக்குகின்றனர்.

இதில் துரைசெந்தில்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் குற்றலாத்தில் நேற்று துவங்கியுள்ளது. இப்படத்திற்கு "தயாரிப்பு எண் 34" என தற்காலிக தலைப்பு வைத்துள்ளனர். தனுஷ் மற்றும் சினேகா நடிக்கும் முதல் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 30 நாட்கள் நடைபெற இருக்கிறது.
குடித்துவிட்டு அடிக்கிறார், கொலை மிரட்டல் விடுக்கிறார்: கணவர் மீது நடிகை புகார்
தனுஷுடன் இரண்டாவது முறையாக இணைவது குறித்து இயக்குனர் துரைசெந்தில்குமார் கூறியதாவது, "கொடி படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் தனுஷ் உடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சத்யஜோதி பிலிம்ஸ் போன்ற ஒரு புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை நான் பெற்றிருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது. மிகச்சிறந்த படத்தை வழங்கும் பொறுப்பு என் தோள்களில் உள்ளது என்பதை நான் உணர்கிறேன், அதை நிறைவேற்ற கடுமையாக உழைப்பேன்" என்றார்.
இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, விவேக் - மெர்வின் இசையமைக்கிறார்கள். தனுஷ் - ராம்குமார் இணையும் புதிய படத்தின் படிப்பிடிப்பு இந்த படத்திற்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.