Don't Miss!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சவுந்தர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொள்ளவில்லையா?
Recommended Video
சென்னை: சவுந்தர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொள்ளவில்லை என்று நினைக்க வேண்டாம்.
ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவின் திருமண கொண்டாட்டங்கள் 4 நாட்களாக நடந்து வருகின்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மூத்த மருமகன் தனுஷ் கலந்து கொள்ளவில்லை என்ற பேச்சு கிளம்பியது.
எந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களிலும் அவர் இல்லாததால் இப்படி பேசப்பட்டது.
சவுந்தர்யா ரஜினிகாந்தை மணந்த விசாகன்: முதல்வர் வந்தாக, கமல் வந்தாக, தனுஷ் வந்தாக, இன்னும்...
அசுரன்
மச்சினி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை தனுஷ் புறக்கணிக்கவில்லை. அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வரும் அசுரன் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் லேட்டாக வந்துள்ளார்.
ரகசியம்
தனுஷ் அசுரன் படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றியுள்ளார். அந்த கெட்டப் வெளியே தெரியக் கூடாது என்பதற்காக தான் அவர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கவில்லை. மேலும் வீடியோ எடுக்கும் இடத்திலும் நிற்கவில்லை.
சவுந்தர்யா
சவுந்தர்யாவின் வாழ்வில் ஒரு நல்லது நடக்கும்போது அதை மிஸ் பண்ண தனுஷ் விரும்பவில்லை. அதே சமயம் தொழில் பக்தியால் தனது கெட்டப்பை ரகசியமாக வைக்க குடும்பத்தாருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கவில்லை.
மாமனார்
மாமனார் ரஜினிகாந்த் போன்றே தனுஷும் தொழில் பக்தி அதிகம் உள்ளவர். அதனால் தான் திருமண கொண்டாட்டங்களில் ஓரமாக நிற்கிறார். தான் எந்த புகைப்படங்களிலும் இல்லாவிட்டால் இப்படி ஒரு பேச்சு கிளம்பும் என்பது அவருக்கு தெரியாமல் இல்லை. இருப்பினும் தொழில் முக்கியமாச்சே. அதனால் தான் அப்படி செய்துள்ளார்.