Don't Miss!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Sports இன்னும் ஒரு வாரம்.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு? 3 வீரர்களை கழற்றிவிடும் ரோகித் சர்மா
- News வலது கை விரலில் தான் ‘மை’ வைக்கணும்.. வாக்குச்சாவடியில் அடம் பிடித்த கோவை நபர்.. விசாரித்ததில் ஷாக்
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
சந்தானம் இடத்தைக் கைப்பற்றிய சிபிராஜ்!
சென்னை: தந்தை மரணத்தால் தனது தில்லுக்கு துட்டு படத்தின் வெளியீட்டுத் தேதியை நடிகர் சந்தானம் தள்ளி வைத்திருக்கிறார்.
காமெடி நடிகராகத் திரைப்பயணத்தைத் தொடங்கிய சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்.இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் தில்லுக்கு துட்டு படத்தை ஜூலை மாதம் வெளியிட முடிவு செய்திருந்தனர்.
ஆனால் எதிர்பாராதவிதமாக நடிகர் சந்தானத்தின் தந்தை நீலமேகம்(69) மரணமடைந்ததால், தற்போது தில்லுக்கு துட்டு படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போயிருக்கிறது.
இதனால் அப்படத்தை வாங்கிய ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதே தேதியில், சிபிராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜாக்சன் துரையை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
இப்படத்தின் நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் சந்தானம் இருக்கிறார். எனினும் தந்தை இழப்பிலிருந்து இன்னும் அவர் மீளவில்லை என்பதால் தில்லுக்கு துட்டு படத்தின் வெளியீட்டுத் தேதி தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.