Don't Miss!
- News பயங்கரமாக சரிந்த வாக்குப்பதிவு.. 15 ஆண்டுகளில் இதுதான் மோசம்.. அந்தமானில் ஆர்வம் காட்டாத மக்கள்! ஏன்
- Finance அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா.. வாஸ்ட்அப்-க்கு தடை.. என்ன நடக்குது..?!
- Automobiles அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
ஸ்வேதாவுக்காக ஐஸ்வர்யா ராயை ஒதுக்கி வைக்கிறாரா மாமியார்?
Recommended Video
மும்பை: ஸ்வேதாவுக்காக ஜெயா பச்சன் மருகள் ஐஸ்வர்யா ராயை ஒதுக்குகிறார் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.
ஃபேஷன் டிசைனர் அபு ஜானியின் உறவுக்கார பெண்ணான சவுதாமினி மாத்தூருக்கு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மும்பையில் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஜெயா
அமிதாப் பச்சன் தனது மனைவி ஜெயா மற்றும் மகள் ஸ்வேதாவுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தார். ஐஸ்வர்யா ராய் தனியாக வந்து தனியாக கிளம்பிச் சென்றார்.
சோனாலி
அபிஷேக் பச்சன் வெளியூருக்கு சென்றதால் ஐஸ்வர்யாவுடன் வரவில்லை. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் பச்சன் குடும்பத்தாருடன் இல்லாமல் நடிகை சோனாலி பெந்த்ரேவுடன் இருந்தார்.
மாமியார்
மாமனார், மாமியார், நாத்தனார் இருந்த பக்கமே ஐஸ்வர்யா ராய் செல்லவில்லை. குறிப்பாக நாத்தனார் ஸ்வேதாவின் முகத்தில் விழிக்கக் கூடாது என்று ஒதுங்கியே இருந்தார் ஐஸ்வர்யா.
முற்றிவிட்டது
ஸ்வேதா நந்தா, ஐஸ்வர்யா ராய்க்கு இடையேயான பிரச்சனை முற்றிவிட்டதாம். அதனால் தான் ஒரே இடத்திற்கு சென்றாலும் ஒருவரையொருவர் தவிர்த்து வருகின்றார்களாம். மகளுக்காக ஜெயா ஐஸ்வர்யாவை ஒதுக்குவதாக கூறப்படுகிறது. ஜெயாவுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையேயும் பிரச்சனை என்று பல காலமாக கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.