Don't Miss!
- Sports பட்டிதரால் தப்பித்த ஆர்சிபி.. ட்விஸ்ட் கொடுத்த உனாத்கட்.. ஐதராபாத் அணிக்கு சவாலான இலக்கு!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: 1202 வேட்பாளர்கள்..15.88 கோடி வாக்காளர்கள்;1.67 லட்சம் வாக்குச் சாவடிகள்!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கேரளா சிறையில் சசிகலாவை விட சொகுசாக வாழும் நடிகர் திலீப்
கொச்சி: நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் சிறையில் ராஜ வாழ்க்கை வாழ்கிறாராம்.
பிரபல நடிகை காரில் கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கடந்த மாதம் 11ம் தேதி கைது செய்யப்பட்டு ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது காவலை ஆகஸ்ட் 22ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறை
சிறையில் திலீப் ராஜ வாழ்க்கை வாழ்வதாக அவருக்கு பக்கத்து அறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஒருவர் மலையாள மீடியாவுக்கு பேட்டி அளித்துள்ளார்.
திலீப்
திலீப் எப்பொழுதும் அதிகாரிகளின் அறையில் தான் இருப்பார். சிறை அதிகாரிகளுக்கு தயாரிக்கப்படும் உணவை தான் திலீப் சாப்பிடுவார். தூங்க மட்டுமே தனது அறைக்கு வருவார் என்று அந்த நபர் தெரிவித்துள்ளார்.
உதவியாளர்
திலீப்பின் உடைகளை துவக்க, பாத்திரம் கழுவ, கழிவறையை சுத்தம் செய்ய கைதி ஒருவரை அவருக்கு உதவியாக அதிகாரிகள் வைத்துள்ளார்களாம்.
சசி
பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா சொகுசாக இருப்பது போன்று ஆலுவா சிறையில் திலீப் மிகவும் சொகுசாக இருக்கிறார்.