Don't Miss!
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
போட்டுக் கொடுத்த பாவனாவை கங்கனம் கட்டி பழிவாங்கிய நடிகர் திலீப்
திருவனந்தபுரம்: தனக்கும், காவ்யாவுக்கும் இடையே இருந்த தொடர்பு பற்றி மஞ்சுவிடம் போட்டுக் கொடுத்த பாவனாவை நடிகர் திலீப் பழிவாங்கினார். இதை பாவனாவே தெரிவித்தார்.
நடிகர் திலீப் தனது காதல் மனைவி மஞ்சு வாரியரை பிரிந்தார். அவருக்கும் நடிகை காவ்யா மாதவனுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பால் அவர் மஞ்சுவை பிரிந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் திலீப் காவ்யாவையே திருமணம் செய்து கொண்டார்.
பாவனா
திலீப்புக்கும், காவ்யாவுக்கும் இடையேயான தொடர்பை கண்டுபிடித்த நடிகை பாவனா உடனே தனது தோழி மஞ்சுவிடம் தெரிவித்துவிட்டார். பாவனா போட்டுக் கொடுத்தது திலீப்புக்கும் தெரிய வந்தது.
திலீப்
தன்னை பற்றி மஞ்சுவிடம் போட்டுக் கொடுத்த பாவனாவை திலீப் தனது ஸ்டைலில் பழிவாங்கிவிட்டார். அதாவது பாவனாவுக்கு மலையாள பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காதபடி செய்தார்.
புகார்
உண்மையை சொல்லியதற்காக திலீப் தன்னை பழிவாங்குவதாக பாவனா தெரிவித்திருந்தார். தனது கையில் புதுப் படங்கள் இல்லாமல் போனதற்கு திலீப்பே காரணம் என அவர் புகார் தெரிவித்தார்.
திருமணம்
திலீப் தனது 2வது திருமணத்திற்கு பாவனாவை அழைக்கவில்லை. திலீப் காவ்யாவை திருமணம் செய்ததை மஞ்சு டிவியில் லைவாக பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.