Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிகையிடம் இயக்குநர் கசமுசா
நள்ளிரவில் கதவைத் தட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாசி படத்தின்இயக்குநர் ராஜ்மோகன் மீது அப்படத்தில் ஆயா வேடத்தில் நடிக்கும் துணை நடிகைபோலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் தேவி. இவர் துணை நடிகை ஆவார்.பல்வேறு படங்களில் குட்டி குட்டி ரோல்களில் நடித்துள்ளார்.
சமீப காலமாக தேவிக்கு பட வாய்ப்புகள் இல்லை. இந்த நிலையில் அவரை அணுகியஇயக்குநர் ராஜ்மோகன், நான் மாசி என்ற படத்தைத் தமிழிலும், தெலுங்கில் முக்கத்திஎன்ற படத்தையும் ஒரே நேரத்தில் இயக்குகிறேன். என்.டி.ஆரின் பேரன்தான் ஹீரோ.இப்படத்தில் முக்கிய வேடம் கொடுக்கிறேன் என்று கூறி தேவியை அழைத்துள்ளார்.
இதையடுத்து ராஜ்மோகன் மீது நம்பிக்கை கொண்டு ஹைதராபாத்துக்குப் போயுள்ளார்தேவி. அதன் பிறகு நடந்தது குறித்து ஆணையர் அலுவலகத்தில் தேவி கொடுத்தள்ளபுகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2 படங்களிலும் நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 1,000 என சம்பளம் பேசித்தான் இயக்குநர்என்னை ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு மருத்துவமனையில்ஷூட்டிங் நடந்தது.
முக்கிய வேடம் வாங்கித் தருவதாக கூறித்தான் என்னை அழைத்துப் போனார்.ஆனால் அங்கு போனவுடன் சாதாரண ஆயா வேடத்தில் நடிக்க வைத்தார்.இருந்தாலும் வேறு வழியில்லாமல் நான் நடித்தேன்.
பின்னர் தினசரி துணை நடிகைகள் தங்கியிருக்கும் அறைக்கு அவர் வருவார். ஏதாவதுபெண்ணை செட்டப் செய்து தரும்படி நச்சரிப்பார். செக்ஸ் தொல்லை கொடுப்பார்.நான் அப்படியாப்பட்ட பெண் இல்லை என்று கூறி அவரது சீண்டலுக்கு இணங்கமறுத்தேன்.
அடுத்த நாள் காலை என்னை படத்திலிருந்து நீக்கி விட்டதாக கூறினார். என்ன ஏதுஎன்று கேட்டபோது காரணத்தைக் கூற மறுத்து விட்டார். பேசியபடி சம்பளத்தையும்கொடுக்கவில்லை.
இதனால் செய்வதறியாது திகைத்த நான் எனது மோதிரத்தை அடகு வைத்துஹைதராபாத்திலிருந்து வந்து சேர்ந்தேன். ராஜ்மோகன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார் தேவி.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!