Don't Miss!
- News வெய்யிலே வெய்யிலே.. இன்று தமிழகமெல்லாம் "வீசுது வெப்ப அலை".. பொதுசுகாதார துறையின் அதிரடியை பாருங்க
- Finance சென்செக்ஸ்-ஐ பதம்பார்த்த ஈரான் - இஸ்ரேல் விவகாரம்.. தேர்தல் நாளில் இப்படியா நடக்கனும்..!!
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எளிய மக்களிடம் சொல்லப்படாத கதைகள் 1000 இருக்கு... அதியன் ஆதிரை
சென்னை: சொல்லப்படாத ஆயிரம் கதைகள் சாதாரண எளிய மக்களிடம் இருக்கின்றன என்று இயக்குனர் அதியன் ஆதிரை தெரிவித்துள்ளார். என்றுமே எங்களிடம் கதைகளுக்கு பஞ்சம் இருக்காது என்று கூறினார்.
"இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படம் அதிக அளவில் பேசப்படும் படமாகவும், வெற்றிப்படமாகவும் திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டுள்ளது. இப்படத்தை, இயக்கிய இயக்குனருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் மற்றும் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை இணைந்து இயக்குநர் அதியன் ஆதிரைக்கும் பாராட்டு விழா மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சியினை நடத்தினார்கள் .
இதில், அதியன் ஆதிரையிடம் பல சுவாரஸ்யமான மற்றும் ஆழ்ந்த கருத்தியல் தொடர்பான கேள்விகள் கேட்டப்பட்டன அதற்கு மிகவும் எளிமையாக பதில் அளித்தார்.
மேலும் போர் குறித்தும், அதன் விளைவுகள் குறித்துமான அதியனின் புரிந்துணர்வு வந்திருந்தோரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மேலும், இந்திய சமூக அமைப்பின் சிக்கல்கள் குறித்தும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிக எளிமையாக பதிலளித்து அனைவரையும் கவர்ந்தார்.
"சினிமாவில் கதைக்கு பஞ்சம் நிலவுவதாக கூறுகிறார்களே, இந்நேரத்தில் திரைக்கு வந்திருக்கும் நீங்கள் இதை எப்படி எதிர்கொள்வீர்கள்? நிஜமாகவே கதைக்கு பஞ்சம் இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பினர்.
"இங்கே ஒரு தரப்பினரின் கதை மட்டும் தான் இத்தனை ஆண்டுகாலம் பேசப்பட்டு வருகிறது. அப்படி பட்டவர்களுக்கு வேண்டுமானால் கதைகள் தீர்ந்து போயிருக்கலாம், ஆனால் இன்னும் சொல்லப்படாமல் ஆயிரம் கதைகள் எளிய மக்களான எங்களிடம் இருக்கிறது. எங்களிடம் கதைகளுக்கு பஞ்சமில்லை" என்று நெத்தியடியாக பதில் அளித்தார்.
எப்போதும் தரமான கருத்துக்களை தன் படங்களில் சொல்லும் ரஞ்சித் அவர்களால் என் கதை வெளிவந்தது. அது போல இன்னும் நிறைய திறமை சாலிகள் வெளியில் இருக்கிறார்கள் அவர்களின் கதையும் வெளிவர வேண்டும் என்றுஇயக்குனர் அதியன் ஆதிரை தெரிவித்துள்ளார்.
-
தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!