Don't Miss!
- News பிரமாண பத்திரம் தாமதாக பதிவேற்றம்? தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்திவைப்பு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Finance மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா.. வரலாற்று சம்பவம் பாஸ்..!!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா... கண்ணதாசன் பிறந்த நாளில் சேரன் உருக்கம்!
சென்னை: கவியரசு கண்ணதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார்.
கவிஞர் கவியரசு கண்ணதாசனின் 95வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களின் வாழ்த்துக்களை பதிவிட்டு கண்ணதாசனின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
பலரும் கண்ணதாசனின் பாடல் வரிகளை குறிப்பிட்டு எந்த நிலையிலும் உங்களுக்கு மரணமில்லை என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். அந்த வகையில் இயக்குநர் சேரனும் கவியரசு கண்ணதாசன் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்துள்ளார்.
சாக்லேட் மவுஸ் செய்து அசத்திய ஹன்ஸ்... நண்பர்களுடன் கொண்டாட்டமான வீடியோ பதிவு
இது தொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, கடலளவு வந்தாலும் மயங்கமாட்டேன்
அது கையளவே ஆனாலும்
கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா...
உணர்ந்துகொண்டால் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா...
ஒரு மனிதனின் வாழ்க்கையில் இந்த புரிதல் வந்துவிட்டால் வாழ்தல் எளிதாகிவிடும்..
கண்ணதாசன் சகாப்தம்.. என குறிப்பிட்டுள்ளார்.