Don't Miss!
- News ‛‛வேஸ்ட் செய்யாத’’.. நமக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் பணம் கொடு.. அதிமுக வேட்பாளரால் சர்ச்சை
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா... கண்ணதாசன் பிறந்த நாளில் சேரன் உருக்கம்!
சென்னை: கவியரசு கண்ணதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார்.
கவிஞர் கவியரசு கண்ணதாசனின் 95வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களின் வாழ்த்துக்களை பதிவிட்டு கண்ணதாசனின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
பலரும் கண்ணதாசனின் பாடல் வரிகளை குறிப்பிட்டு எந்த நிலையிலும் உங்களுக்கு மரணமில்லை என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். அந்த வகையில் இயக்குநர் சேரனும் கவியரசு கண்ணதாசன் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்துள்ளார்.
சாக்லேட் மவுஸ் செய்து அசத்திய ஹன்ஸ்... நண்பர்களுடன் கொண்டாட்டமான வீடியோ பதிவு
இது தொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, கடலளவு வந்தாலும் மயங்கமாட்டேன்
அது கையளவே ஆனாலும்
கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா...
உணர்ந்துகொண்டால் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா...
ஒரு மனிதனின் வாழ்க்கையில் இந்த புரிதல் வந்துவிட்டால் வாழ்தல் எளிதாகிவிடும்..
கண்ணதாசன் சகாப்தம்.. என குறிப்பிட்டுள்ளார்.