Don't Miss!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஹலீதா ஷமீமின் ஏலே.. ட்ரைலர் & படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னை: தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவரும் படங்கள் அரிதாகவே இருந்தது.
ஆனால் சமீப காலமாக இளம் இயக்குனர்கள் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தொடர்ந்து நல்ல படங்களை இயக்கி வருகின்றனர்.
கையில் சரக்குடன்.. மாலத்தீவில் மல்லாக்க படுத்திருக்கும் வனிதா.. பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!
அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களும் ஈடு கொடுத்து தரமான படங்களை இயக்கி வருகின்றனர்.
பூவரசம் பீப்பீ
அவர்களில் ஒரு முக்கியமான இயக்குனர் ஹலீதா ஷமீம். பூவரசம் பீப்பீ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். ரிலீஸ் ஆன போது பெரிதும் பேசப்படாமல் போனாலும் பின்னர் பலரும் பாராட்டிய படைப்பு
பலரின் பாராட்டு
அதை தொடர்ந்து சில்லு கருப்பட்டி படத்தை இயக்கினார் ஹலீதா. இந்த படம் ரிலீஸ் ஆன போதே நல்ல வரவேற்பை பெற்றது. மனதை வருடும் அழகான கதையாக சில்லு கருப்பட்டி அமைந்து, ரசிகர்களின் பாராட்டையும் அள்ளியது.
முதல் தயாரிப்பு
பிரபல இயக்குனர்களான புஷ்கர் - காயத்ரி 'வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ்' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல்
தயாரிப்பாக ஏலே திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
இன்று ட்ரைலர்
ஹலீதா இயக்கத்தில் சமுத்திரக்கனி மற்றும் மணிகண்டன் இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இந்த படமானது பிப்ரவரி 12ம் தேதி திரையரங்கில் வெளிவரவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.