Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நானா ஓட்டுப்போடல? விரலை காட்டி கொதித்த பிரபல இயக்குநர்.. வைரலாகும் டிவீட்!
சென்னை: தான் ஓட்டுப்போடவில்லை என்று செய்திகள் பரவிய நிலையில் கோபமாக டிவிட்டியுள்ளார் பிரபல இயக்குநர்.
தமிழக சட்டசபைக்கு நேற்று முன்தினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த தீபாவளிக்கு தலைவர் vs ஆண்டவர் ஆ!?.. எதிர்பார்ப்பில் தமிழ் சினிமா
இதனை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் வரிசையில் நின்று காத்திருந்து வாக்களித்தனர்.
அஜித் மாஸ்க்
சில பிரபலங்கள் சாதாரணமாக செய்தது கூட பெரும் பேசு பொருள் ஆனது. குறிப்பாக நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது, நடிகர் அஜித் அணிந்திருந்த மாஸ்க் நிறம், நடிகர் விக்ரம் நடந்து வந்து வாக்களித்தது என சாதாரணமாக நடந்த நிகழ்வுகள் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டன.
வாக்களிக்கவில்லை..
இருப்பினும் தனுஷ் உள்ளிட்ட சில சினிமா பிரபலங்கள் வாக்களிக்கவில்லை. வாக்களிக்காத பிரபலங்கள் என சில சினிமா நட்சத்திரங்களின் பெயர்களும் அடிப்பட்டது. அந்த வகையில் இயக்குநர் லிங்குசாமியும் வாக்களிக்கவில்லை என பேச்சு எழுந்தது.
போட்டோவை போட்டு..
இதனை அறிந்த லிங்குசாமி, தான் வாக்களித்த பிறகு கை விரலில் மை வைக்கப்பட்டதை காட்டி போட்டோவை ஷேர் செய்துள்ளார். மேலும் இதுதொடர்பாக விளக்கமும் அளித்துள்ளார் இயக்குநர் லிங்குசாமி. அதாவது, ராஜமுந்திரியில் எனது அடுத்த படத்திற்கான வேலைக்கு இடையில் வாக்கை செலுத்தவே சென்னைக்கு வந்து பதிவு செய்தேன்.
எதிர்பார்க்கிறேன்..
சில ஊடகங்கள் நான் வாக்கை செலுத்தவில்லை என்று தவறாக செய்தி வெளியிட்டுள்ளது. நான் எனது கடமையை செய்தது போல் நீங்களும் உங்கள் கடமையை சரியாக செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் என பதிவிட்டுள்ளார்.