Just In
- 15 hrs ago
பாத்துடா செல்லம் விழுந்திட போற …ராஷி கண்ணாவை கொஞ்சும் ரசிகர்கள் !
- 15 hrs ago
வலிமை நாயகி ஹூமா குரேஷியின் ஹாலிவுட் பட டிரைலர் ரிலீஸ்
- 15 hrs ago
காட்டுப்பேச்சியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து… நன்றி கூறிய தனுஷ்!
- 16 hrs ago
நெகடிவ் ஆன விஷயத்தை சந்தோஷமாக பகிர்ந்த ஆலியா...ரசிகர்கள் மகிழ்ச்சி
Don't Miss!
- News
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போறீங்களா? - என்னென்ன கட்டுப்பாடுகள் இதை படிச்சிட்டு போங்க
- Automobiles
செம்ம... லாக்டவுண் அறிவித்த கையோடு உதவி தொகையையும் அறிவித்த மஹாராஷ்டிரா அரசு... ஆட்டோ டிரைவர்கள் உற்சாகம்!!
- Sports
ஈகோ போதும்.. உடனே அவரை கொண்டு வாங்க.. மூத்த வீரரை ஒதுக்கிய வார்னர்.. ஹைதராபாத்துக்குள் மோதல்?
- Finance
அவசரமா 10 லட்சம் வேண்டுமா..? இதுதான் சரியான வழி..!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 15.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் உணவில் அதிக கவனம் செலுத்துவது நல்லது…
- Education
மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம்! தேர்வு கிடையாது! மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நானா ஓட்டுப்போடல? விரலை காட்டி கொதித்த பிரபல இயக்குநர்.. வைரலாகும் டிவீட்!
சென்னை: தான் ஓட்டுப்போடவில்லை என்று செய்திகள் பரவிய நிலையில் கோபமாக டிவிட்டியுள்ளார் பிரபல இயக்குநர்.
தமிழக சட்டசபைக்கு நேற்று முன்தினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த தீபாவளிக்கு தலைவர் vs ஆண்டவர் ஆ!?.. எதிர்பார்ப்பில் தமிழ் சினிமா
இதனை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் வரிசையில் நின்று காத்திருந்து வாக்களித்தனர்.

அஜித் மாஸ்க்
சில பிரபலங்கள் சாதாரணமாக செய்தது கூட பெரும் பேசு பொருள் ஆனது. குறிப்பாக நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது, நடிகர் அஜித் அணிந்திருந்த மாஸ்க் நிறம், நடிகர் விக்ரம் நடந்து வந்து வாக்களித்தது என சாதாரணமாக நடந்த நிகழ்வுகள் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டன.

வாக்களிக்கவில்லை..
இருப்பினும் தனுஷ் உள்ளிட்ட சில சினிமா பிரபலங்கள் வாக்களிக்கவில்லை. வாக்களிக்காத பிரபலங்கள் என சில சினிமா நட்சத்திரங்களின் பெயர்களும் அடிப்பட்டது. அந்த வகையில் இயக்குநர் லிங்குசாமியும் வாக்களிக்கவில்லை என பேச்சு எழுந்தது.

போட்டோவை போட்டு..
இதனை அறிந்த லிங்குசாமி, தான் வாக்களித்த பிறகு கை விரலில் மை வைக்கப்பட்டதை காட்டி போட்டோவை ஷேர் செய்துள்ளார். மேலும் இதுதொடர்பாக விளக்கமும் அளித்துள்ளார் இயக்குநர் லிங்குசாமி. அதாவது, ராஜமுந்திரியில் எனது அடுத்த படத்திற்கான வேலைக்கு இடையில் வாக்கை செலுத்தவே சென்னைக்கு வந்து பதிவு செய்தேன்.

எதிர்பார்க்கிறேன்..
சில ஊடகங்கள் நான் வாக்கை செலுத்தவில்லை என்று தவறாக செய்தி வெளியிட்டுள்ளது. நான் எனது கடமையை செய்தது போல் நீங்களும் உங்கள் கடமையை சரியாக செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் என பதிவிட்டுள்ளார்.