Don't Miss!
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- News புதிய ரேஷன் கார்டுகள் எப்போது.. காத்திருக்கும் 2 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள்..தமிழக அரசுக்கு கோரிக்கை
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தெறி வில்லன், பிரபல இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி: கவலைக்கிடம்
Recommended Video
சென்னை:பிரபல இயக்குநர் மகேந்திரன் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஜினியின் முள்ளும் மலரும் படம் மூலம் இயக்குநர் ஆனவர் மகேந்திரன். ஜானி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் காமராஜ் படம் மூலம் நடிகர் ஆனார். விஜய் நடித்த தெறி படத்தில் வில்லனாக வந்து அனைவரையும் மிரட்டினார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் கூட மகேந்திரன் நடித்திருந்தார். 79 வயதாகும் மகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் ஜோடியாகும் விஜய் ஹீரோயின்?
அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவரின் உடல்நலம் குறித்த தகவல் வெளியாகி திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது. 1966ம் ஆண்டு முதல் திரையுலகில் உள்ள அவர் மீது பலரும் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்.
வயதானாலும் தொடர்ந்து கலைப்பணியை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.