Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் விபரீதம்.. டிரை ஐஸ் பயன்படுத்தினால் 10 ஆண்டு ஜெயில்.. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி!
- Automobiles சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
Flashback : உதிரிப்பூக்கள்… உதிராத மாலையாய் என்றும் நம் உள்ளங்களில்!
Flashback : மகேந்திரன் இயக்கத்தில் உருவான உதிரிபூக்கள் திரைப்படத்தை பற்றித்தான் ப்ளாஷ்பேக் பகுதியில் பார்க்க இருக்கிறோம்.
1979ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் விஜயன்,அஷ்வினி,சாருஹாசன், மதுமாலினி, குழந்தை நட்சத்திரமாக அஞ்சு ஆகியோர் லீட் ரோலில் நடித்திருந்தனர்.
மற்றொரு சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேருகிறாரா நயன்தாரா ?
இப்படத்தில் இளையராஜாவின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்துள்ளது. இப்படத்திற்கு இசையமைத்தது மட்டுமல்ல, உதிரிப்பூக்கள் என்று படத்திற்கு பெயர் வைத்ததும் இளையராஜா தான்.
எதார்த்தமான படம்
தமிழ் சினிமாவில் அபூர்வமாய் பூத்த குறிச்சி பூ இந்த உதிரிப்பூக்கள் அன்றும் இன்றும் என்றும் இப்படத்தை மிஞ்ச ஒரு எதார்த்தமான திரைப்படம் இல்லை, இனியும் வரவ்போவதில்லை. தமிழர்கள் எல்லாம் பெருமைப்படும் அளவுக்கு உன்னதமான ஒரு படைப்புதான் இப்படம்.
வில்லனாகவும் ஹீரோவாகவும்
உதிரிப்பூக்கள்....புதுமைப்பித்தனின் சிற்றன்னை நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். கிராமத்து பள்ளிக்கூடத்தில் மேனேஜராக பணியாற்றும் விஜயன். இந்த திரைப்படத்தில் வில்லனும் இவர் தான் ஹீரோவும் இவர், ஒவ்வொரு காட்சியும் இவரை மையப்படுத்தியே நகர்கிறது.
உயிரோட்டம்
விஜயனின் மனைவியாக அஸ்வினி. அவர் பேசிய வசனத்தை விட அவரின் கண் ஆயிரமாயிராம் வசனம் பேசி இருக்கும் . இந்த படத்தின் உயிரோட்டமே அவரின் மிதமிஞ்சாத நடிப்புதான். அஸ்வினியின் தங்கையாக மதுமாலினி, அப்பாவாக சாருஹாசன் நடித்தார்கள் என்பதைவிட வாழ்ந்தார்கள் என்று சொன்னால் பொறுத்தமாக இருக்கும்.
மனதை வசீகரிக்கிறது
அழகிய கண்ணே உறவுகள் நீயே...கண்ணதாசனின் பாடல் வரிகளில் இசைஞானியின் இசையோடு சேர்ந்து மனதை வசீகரிக்கிறது. ஒரு தாயின் மகிழ்ச்சியும், மனைவியின் துக்கமும் கலவையாக ஒலிக்கும் பாடலில் ஜானகி அம்மாவின் குரலில் இரண்டும் பின்னிப்பிணையும்.
இன்றும் நம் உள்ளத்தில்
ஒட்டுமொத்த ஊரும் ஒன்று திரண்டு செய்த தவறுக்கு தண்டனையாக விஜயனை தற்கொலை செய்து கொல்ல சொல்வதும் இதுவரையில் எந்த படத்திலும் பார்திராத ஒரு க்ளைமாக்ஸ். என்னத்தான் தவறு செய்திருந்தாலும்... உயிரை விட வேணுமானு நினைக்கவச்சி, விஜயனை காப்பாற்ற செல்லும் அந்த 3 பேரும் வேறும் கதாபாத்திரம் அல்ல... அது தான் நாம்...உதிரிப்பூக்கள் உதிராத மாலையாக என்றும் நம் உள்ளங்களில்...
-
கமல்ஹாசனின் மாமா மறைவு.. கண்கலங்கி இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன்
-
Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலீஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?
-
கடைசியில சூப்பர் ஸ்டாரை சரவணா ஸ்டோர்ஸ் ஓனரா மாத்திட்டாங்களே.. இது வேறலெவல் ட்ரோல்.. செம சிங்க்!