Don't Miss!
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
இயக்குனர் மானோஜ்குமாரின் உறவினர் நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்ற 3 பேர் கைது
தேனி: திரைப்பட இயக்குனர் மானோஜ்குமாரின் உறவினருக்கு சொந்தமான 3 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரம் மூலம் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2003ம் ஆண்டு திரைப்பட இயக்குனர் மனோஜ் குமாரின் உறவினர் சின்னுவின் தந்தை பெயரை பயன்படுத்திய ஒரு கும்பல், போலி பத்திரம் மற்றும் ஆவணங்கள் தயார் செய்து, 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்துள்ளது.
இது குறித்து காவல்துறையினரிடன் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது தேனி நில அபகரிப்பு தடுப்பு காவல்துறையினரிடம் தனது 12 ஏக்கர் நிலத்தை மீட்டுத்தருமாறு சின்னு புகார் அளித்தார்.
அதன்பேரில் அல்லி நகரத் சேர்ந்த அய்யர், கருப்பையா, பாலன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 9 பேரை தேடி வருகின்றனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 12 ஏக்கர் நிலத்தை சின்னுவிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.