Don't Miss!
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Sports LSG vs CSK : 101 மீ பறந்த சிக்ஸ்.. மீண்டும் அரங்கேறிய மேஜிக்.. ஒற்றை ஆளாக ஆட்டத்தை மாற்றிய தோனி!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
இடுப்புல ஒன்னு.. கையில ஒன்னு.. கீழே ஒன்னு.. கல்யாண நாளை கலக்கலாக கொண்டாடும் இயக்குநர்!
சென்னை: பிரபல இயக்குநர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருமண நாளை கொண்டாடிய போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குநர் ராமின் கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி ஆகிய மூன்று படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இவரது முதல் படமான பரியேறும் பெருமாள் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து கர்ணன் என்ற படத்தை இயக்கவுள்ளார் மாரிசெல்வராஜ்.
இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ், இன்று தனது திருமண நாளை கொண்டாடியுள்ளார். மனைவி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். கணவன் மனைவி இடுப்பில் கையில் என இரு குழந்தைகளும் கீழே நிற்கும் ஒரு குழந்தை என மூன்று குழந்தைகளுடன் திருமண நாளை கொண்டியுள்ளார் மாரி செல்வராஜ்.
அடுத்தப்படத்தின் ஹீரோயினை அறிவித்த சர்ச்சை இயக்குநர்.. ப்பா.. என்னா ஹாட்.. நிக்கருடன் போஸ்!
இந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள மாரி செல்வராஜ், தனது மனைவி திவ்யாவின் டிவிட்டர் ஹேண்டிலை குறிப்பிட்டு லவ் யூ என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.