Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
"அந்த மானங்கெட்ட நற்பெயரை நீங்களே வச்சுக்கங்க" - தமிழிசை கருத்துக்கு இயக்குநர் பதிலடி!
Recommended Video
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டனர். அந்தப் போராட்டத்திற்குப் பிறகு சென்னையில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
ஐபிஎல் போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட திரைக் கலைஞர்கள், அரசியல் கட்சியினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
ஆனால், பாஜக-வினர் இந்தப் போராட்டங்களை விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக பாஜக செயலாளர் தமிழிசை "ஐபிஎல் கிரிக்கெட் எதிர்ப்பு அநாகரிகத்தின் உச்சகட்டம்; ஐபிஎல் ரத்தால் தமிழகத்திற்கு ரூ.1500 கோடி பொருள் இழப்பு மட்டுமல்ல தமிழகத்தின் நற்பெயருக்கே பெரும் களங்கம்." என கருத்துத் தெரிவித்திருந்தார்.
குடிக்கவே தண்ணியில்லயாம்
— Naveen.M (@NaveenFilmmaker) April 12, 2018
கு_டிக்கு சீரியல் செட் கேக்குதாம்.
அந்த மானங்கெட்ட நற்பெயர
நீங்களே வெச்சிக்கங்க. எங்களுக்கு வேண்டாம்#GoBackModi https://t.co/QwHREqJjae
இதற்கு, ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார் 'மூடர்கூடம்' படத்தின் இயக்குநர் நவீன். அந்த மானங்கெட்ட நற்பெயரை நீங்களே வெச்சிக்கங்க. எங்களுக்கு வேண்டாம். #GoBackModi" என ட்வீட் செய்து பதிலடி கொடுத்துள்ளார்.