Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஜல்லிக்கட்டு படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு.. வாழ்த்து சொல்லி கணித்த பிரபல இயக்குநர்!
சென்னை: ஜல்லிக்கட்டு படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு உள்ளதாக பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மலையாள மொழியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான படம் ஜல்லிக்கட்டு.
இந்தப் படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தப்பிக்கும் எருமை
இந்த ஜல்லிக்கட்டுப் படத்தை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கி உள்ளார். ஒரு மலைக்கிராமத்தில் இருந்து கசாப்பு கடைக்கு கொண்டு செல்லப்படும் எருமை மாடு வெட்டப்படுவதற்கு முன்னால் தப்பித்து விடுகிறது.
படக்குழுவுக்கு வாழ்த்து
அந்த மாட்டை பிடிக்க கிராமத்தினர் தீவிரமாக முயற்சிப்பதுதான் படத்தின் கதை. இந்நிலையில் இந்தப் படம் ஜல்லிக்கட்டுக்கு தேர்வாகி உள்ளது. இதனை முன்னிட்டு பலரும் படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மிகவும் பிடித்தது
அந்த வகையில் இயக்குனர் செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது டிவிட்டில் தெரிவித்திருப்பதாவது, லிஜோவின் 'ஜல்லிக்கட்டு' திரைப்படத்தைப் பார்த்தேன், மிகவும் பிடித்தது.
வாய்ப்பு இருக்கிறது
இந்தப் படம் இந்தியா சார்பாக ஆஸ்காருக்கு செல்வதில் மிக்க மகிழ்ச்சி. இந்த அழகான படத்தால் நாம் விருதை வெல்ல வாய்ப்பு இருக்கிறது என நினைக்கிறேன்.. இவ்வாறு செல்வராகவன் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.