Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
வாழ்க்கையில எல்லாமே எளிதுதான்... கடினமாக்கிக்காதீங்க ப்ளீஸ்... செல்வராகவன் அட்வைஸ்
சென்னை : இயக்குநர் செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது.
அடுத்ததாக ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தின் இயக்கத்தில் அவர் வேலை செய்து வருகிறார்.
ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றேன்... கொரோனா பாதிப்புக்கு ரூ.1 கோடி நிதியளித்த பாலிவுட் நடிகர்
விஜய்யின் தளபதி 65 படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் அவர் செய்துள்ள ட்வீட் அனைவரையும் கவர்ந்துள்ளது.
விமர்சன ரீதியான வரவேற்பு
இயக்குநர் செல்வராகவன் வித்தியாசமான இயக்குநராக பார்க்கப்படுகிறார். இவரது கேரக்டர்கள் அனைத்துமே மனிதர்களின் ஏக்கத்தின் பிரதிபலிப்பாக காணப்படுகிறது. இவரின் பல்வேறு படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று வருகிறது.
சிறப்பான வரவேற்பு
சமீபத்தில் வெளியாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படமும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, சிறப்பான கவனத்தை பெற்றுள்ளது. இதில் நடித்துள்ள அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளதாக பேசப்படுகிறது. தொடர்ந்து 3 வாரங்களை கடந்துள்ளது.
விஜய் படத்தின் வில்லன்
அடுத்ததாக ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கான இயக்கத்திலும் செல்வராகவன் செயல்பட்டு வருகிறார். மேலும் தளபதி 65 படத்திலும் முதல்முறையாக வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவிருக்கிறார். இயக்குநராக மற்றவர்களை ஆட்டுவித்து வரும் அவர் முதல்முறையாக மற்ற இயக்குநர் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
கடினமாக்கி கொள்கிறோம்
தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துக்கள், விமர்சனங்களை வைத்துவரும் அவர் தற்போது வாழ்க்கை குறித்த அருமையான பதிவை வெளியிட்டுள்ளார். வாழ்க்கையில் எல்லாமே எளிதுதான் என்றும் நாம்தான் கண் காது மூக்கு வைத்து கடினமாக்கிக் கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.