Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
புது கதையை எழுதி முடித்துள்ள செல்வராகவன்… ஆர்வம் காட்டும் ரசிகர்கள் !
சென்னை: தமிழ் சினிமாவில் பெரிய அளவில் ரசிகர்களை கொண்டுள்ள இயக்குனர் செல்வராகவன்.
புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்தவர் செல்வராகவன்.
பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் சாய் பல்லவி.. தாறுமாறு அப்டேட்!
செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2 படங்கள் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் அதனை எண்ணி காத்துள்ளனர்.
புதுவித முயற்சி
செல்வராகவன் இயக்கத்தில் இந்த வருடம் வெளியான படம் நெஞ்சம் மறப்பதில்லை. நாம் அறிந்த கதையாக இருந்தாலும் அதனை புது விதமாக எடுத்து ரசிகர்களுக்கு புது அனுபவத்தை செல்வராகவன் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் கொடுத்தார். SJ சூர்யாவின் நடிப்பு பலரின் பாராட்டுகளை அள்ளியது.
மிரட்டும் லுக்
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணி காயிதம் படத்தில் செல்வராகவன் நாயகனாகவும் அறிமுகமாகவுள்ளார். கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் செல்வராகவனுடன் இணைந்து நடிக்கிறார். செல்வராகவன் கதாநாயகனாக நடித்து வரும் இந்த படத்தின் மேல் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. செல்வராகவனின் லுக் இந்த படத்தில் மிரட்டலாக உள்ளது.
மீண்டும் தனுஷுடன்
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்களை தொடர்ந்து செல்வராகவன் மீண்டும் தனுஷுடன் இணைந்துள்ளார். நானே வருவேன் என இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது.
ரசிகர்கள் ஆர்வம்
இந்நிலையில் செல்வராகவன் புதிதாக கதை ஒன்றை எழுதி முடித்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது எந்த மாதிரியான கதையாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
இதை சொல்ல கூச்சமே இல்லை.. அப்பாவால்தான் வாய்ப்பு கிடைத்தது.. பிருத்விராஜ் ஓபன் டாக்