Don't Miss!
- News லோக்சபா தேர்தலில் அகிலேஷ் யாதவ் போட்டி.. கனோஜ் தொகுதியில் நாளை மனுத்தாக்கல்.. பின்னணியில் 2 காரணம்!
- Lifestyle கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உக்ரைனில் இருப்பதால் கலைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை: இயக்குனர் ஷங்கர்!
உக்ரைனில் இருப்பதால் இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை
Recommended Video
சென்னை: உக்ரைனில் இருப்பதால் கலைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை என இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.கருணாநிதி நேற்று மாலை காலமானார். ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட அவரின் உடலுக்கு பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் திரைக்கலைஞர்களும் அஞ்சலி செலுத்தினர்.
உக்ரைனில் இருப்பதால் நேரில் வர இயலவில்லை என கலைஞரின் மறைவுக்கு இயக்குனர் ஷங்கர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Saddened, hearing about the great leader, Tamil scholar and writer Thiru dr. Kalaignar. It’s a big loss to Tamil and tamilians. Missing badly to pay my respects as stuck in Ukraine . My deepest condolences to his family and followers . May his soul Rest In Peace.
— Shankar Shanmugham (@shankarshanmugh) August 8, 2018
மாபெரும் தலைவர், தமிழறிஞர் மற்றும் எழுத்தாளர் கலைஞரின் இந்த செய்தி வருத்தமளிக்கிறது. உக்ரைனில் இருப்பதால் கலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்த முடியவில்லை. மிக மோசமாக உணர்கிறேன். அவரின் குடும்பத்தாருக்கும், சார்ந்தோருக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்மா சாந்தியடையட்டும் என ட்வீட் செய்துள்ளார்.