Don't Miss!
- News வெறும் 6 நிமிஷம்.. பொசுக்குனு சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்த மகிழ்ச்சி.. 100% வாக்குப்பதிவை நோக்கி தமிழகம்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
புத்தாண்டு கொண்டாட்டம்: உச்ச நடிகர்களுக்கு இயக்குநர் வேண்டுகோள்.. தைரியம்தான்.. வைரலாகும் கடுதாசி!
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரபல இயக்குநர் உச்ச நடிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.
தமிழ் திரைத்துறையின் தரமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சுசீந்திரன். வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் சுசீந்திரன்.
தொடர்ந்து நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர், பாண்டியநாடு, ஜீவா உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். 2019-ம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் 'கென்னடி கிளப்' மற்றும் 'சாம்பியன்' ஆகிய படங்கள் வெளியாயின.
நெஜமாவே 'தளபதி 64' நாயகிக்கு செம தில் தான் பா.. கடலுக்கு அடியில் என்ன செஞ்சாரு பாருங்க!
அடுத்தப்படத்திற்கு ரெடி
இவரது படங்கள் பெரும்பாலும் விளையாட்டை மைய்யப்படுத்தியே இருக்கும். தற்போது மீண்டும் பெரிய நாயகர்களை இயக்க தயாராகி வருகிறார் சுசீந்திரன்.
வேலைப்பளு காரணம்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வந்த சுசீந்திரன், அண்மையில் அதிலிருந்து விலகுவதாக கூறினார். வேலைப்பளு காரணமாக விலகுவதாக தெரிவித்தார்.
வேண்டுகோள்
இந்நிலையில் நாளை புத்தாண்டு கொண்டாடுப்படுவதை முன்னிட்டு இயக்குநர் சுசீந்திரன் ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகிய உச்ச நட்சத்திரங்களுக்கு கைப்பட எழுதிய கடிதத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மரணமடையக்கூடாது
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடக்கும் விபத்தில் யாரும் மரணமடையக்கூடாது.. இதுவரை நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிர் இழந்துள்ளனர்.
விழிப்புணர்வு
என் அன்பான வேண்டுகோள் ரஜினிசார், கமல் சார், அஜித் சார், விஜய் சார் உங்களை இவ்வளவு உயரத்தில் தூக்கிப்பிடித்திருக்கும் ரசிகர்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
வைரலாகும் கடிதம்
இவ்வாறு சுசீந்திரன் தனது கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். சுசீந்திரனின் இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
கொஞ்சமாவது நன்றி இருக்கணும்.. ரஜினி இல்லைன்னா நீங்க யாரு?.. பா. ரஞ்சித்துக்கு மோகன். ஜி பதிலடி!
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!