Don't Miss!
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- News எத்தனை பேர் வந்தாலும்.. கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் "மட்டும்" ஏன் ஸ்பெஷல்?
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
கொரோனா பாதிப்பு.. இயக்குநர் வசந்தபாலன் மருத்துவமனையில் அனுமதி.. விரைவில் மீண்டு வருவேன் என பதிவு!
சென்னை: இயக்குநர் வசந்தபாலனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றிய வசந்தபாலன் ஆல்பம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
பச்சப் புள்ள தோத்துடும் போல.. தடுப்பூசிக்கு அப்படி பயப்படும் பிரபல நடிகை.. செம மெசேஜும் இருக்கு!
வெயில், அங்காடித் தெரு, அரவாண், காவியத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
விடாது கொரோனா
இந்தியாவில் கொரோனா கோரத் தாண்டவம் ஆடி வரும் நிலையில், ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் கொரோனா பாதிப்பில் சிக்கி அவதியுற்று வருகின்றனர். சிலர், கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் பலியானதும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில், இயக்குநர் வசந்தபாலனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
கொரோனா பாதித்துள்ள நிலையில், இயக்குநர் வசந்தபாலன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜி.வி. பிரகாஷின் ஜெயில் பட ரிலீசுக்கு காத்திருக்கும் இயக்குநர் வசந்தபாலன் அடுத்ததாக அர்ஜுன் தாஸை வைத்து புதிய படம் ஒன்றையும் இயக்கி வந்த நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆயிரம் யானை பலம்
தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். கொரோனா காரணமாக செல்போன் அழைப்புகளை எடுக்க முடியவில்லை என்றும், நண்பர்கள், மருத்துவர்கள் மற்றும் உறவினர்கள் சூழ இருக்கிறேன் என்பதே மனதிற்குள் ஆயிரம் யானை பலம் கூடி வருகிறது என பதிவிட்டுள்ளார்.
குதிரையை போல எழுந்து வருவேன்
மேலும், கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைந்து, ஈராறு கால்கொண்டெழும் புரவியாய் மீண்டும் எழுந்து வருவேன் என்றும் இயக்குநர் வசந்தபாலன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் வசந்தபாலன் கொரோனாவில் இருந்து விரைவில் குணமாகி வீடு திரும்பவேண்டும் என்று ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்
-
நல்ல படம் எடுத்துட்டா போதும்.. அந்த இயக்குநரை பெரிய ஹீரோ காலி பண்ணிடுவாரு.. பிரபல நடிகர் பகீர்!