Don't Miss!
- News IQவை டெஸ்ட் செய்யலாமா? இந்த படத்தில் குகை மனிதருக்குள் மறைந்திருக்கும் இன்னொரு மனித முகம்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
இளைஞர்களே உங்கள் உயிர் உங்கள் குடும்பத்தினருக்கு முக்கியம் பொறுப்புடன் இருங்கள் வெற்றிமாறன் உருக்கம்
சென்னை : வெண்ணிலா கபடிக்குழு, அசுரன் படத்தில் நடிகர் நிதீஷ் வீரா கொரேனா தொற்றால் நேற்று உயிரிழந்தார்.
Recommended Video
அவருக்கு இரங்கல் தெரிவித்து இயக்குனர் வெற்றிமாறன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழின் மிகச்சிறந்த மூத்த கதைசொல்லி... மறைந்த கி.ரா.விற்கு உதயநிதி அஞ்சலி
அதில், இளைஞர்களே உங்கள் உயிர் உங்களை விட உங்கள் குடும்பத்தாருக்கும் சுற்றத்தார்க்கும் முக்கியம். பொறுப்புடன் இருங்கள் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேகமாக பரவும் கொரோனா
இந்தியாவில் பரவி வரும் கொடிய கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, கடந்த ஆண்டு பரவிய முதல் அலையைக் காட்டிலும் படுபாதகமாக அமைந்துள்ளது. கொரோனா பரவலால் பொதுமக்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருவருகின்றனர.
இரங்கல்
வெண்ணிலா கபடிக்குழு, புதுப்பேட்டை, அசுரன் படங்களில் நடித்த பிரபல நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு இயக்குனர் வெற்றிமாறன் இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். "நண்பர் நித்திஷ் ஆஸ்பத்திரியில் இருக்கிறார் என்று எனக்கு தகவல் சொன்னாங்க. சரி எப்படி இருக்கார்னு விசாரிச்சேன், இன்னும் இரண்டு நாளில் முன்னேற்றம் இருக்கும்னு சொன்னாங்க ஆனால், அவர் இறந்துட்டார்னு செய்தி வந்துச்சு.
பெரிய இழப்பு
அசுரன் படத்திற்கு பிறகு நிறைய படங்கள் நடிக்க வாய்ப்பு வருவதாக கூறி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் தனது வாழ்க்கையை திரும்ப தொடங்குவதாக கூறிக்கொண்டு இருந்தார். ஆனால், அவருடைய இறப்பு அவருடைய குடும்பத்துக்கு பெரிய இழப்பு. அவருடைய நெருங்கிய நண்பர்களுகும் என்னைப் போல அவரைத் தெரிந்தவர்களுக்கும் ஒரு பெரிய இழப்பு.
கவனமாகவும் இருக்க வேண்டும்
நாம் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டிய காலம் இது. கொரோனா பாஸிட்டிவாக இருந்தால், தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். நாம் சரியான நேரத்துக்கு விரைவாக மருத்துவரை அணுகினால் மட்டுமே அவர்களின் சிகிச்சை நமக்கு சிகிச்சை அளிக்க முடியும். மருத்துவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு பெரிதாக இல்லை என்கிறார்கள்.
வீட்டில் இருங்கள்
இளைஞர்களுக்கு பொறுப்பாக வீட்டில் இருங்கள், மாஸ்க் அணிந்துகொண்டு வெளியில் செல்லுங்கள். உங்கள் உயிர் உங்களை விட உங்கள் குடும்பத்தாருக்கும் சுற்றத்தார்க்கும் முக்கியம். பொறுப்புடன் இருந்தால் மட்டுமே கொரோனாவை ஜெயிக்க முடியும். பாதுகாப்பாக இருங்கள் என உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
ஊட்டி மலை ப்யூட்டி.. உதகைக்கு டூர் போறீங்களா?.. அப்போ உங்க பிளே லிஸ்ட்ல இதெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!
-
Baakiyalakshmi: ஐயய்யோ.. கர்ப்பமா.. ஏன் இப்படி பண்ணினே.. ராதிகாவிடம் கோபி கேட்ட கேள்வி!
-
Sivakarthikeyan: புல்லட்டை விட வலிமையானது வாக்கு.. ஆப்ரஹாம் லிங்கன் வாசகத்தை கூறிய சிவகார்த்திகேயன்!