Just In
- 26 min ago
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்.. பதிலுக்கு நன்றி சொன்ன ஆரி!
- 1 hr ago
மீண்டும் இணைந்த கவின் லாஸ்லியா.. பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டியில் சந்திப்பு.. தீயாய் பரவும் போட்டோஸ்!
- 1 hr ago
இந்த ஆண்டு வெளியாகும் பெரிய தென்னிந்திய திரைப்படங்கள்.. ரசிகர்களிடம் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
- 2 hrs ago
காமக் கதைகள்.. அமலா பால், ஸ்ருதிஹாசன் நடிப்பில்.. நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் டீசர்!
Don't Miss!
- Automobiles
வால்வோ எஸ்60 சொகுசு காருக்கு ஆன்லைனில் புக்கிங் துவங்கியது... முதலில் வருவோருக்கு சகாய விலை!
- News
மக்களே உஷார்... மீண்டும் வருகிறது ஒரு மழை!
- Finance
தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகள்.. நீங்கள் எவ்வளவு வரி செலுத்துகிறீர்கள் தெரியுமா?
- Sports
ஏமாற்றம்.. தோனியை சீண்டிய அந்த விமர்சனம்.. சிஎஸ்கேவில் இருந்து நீக்கப்பட்டார் ஹர்பஜன்.. என்னாச்சு?
- Lifestyle
உங்க ராசிப்படி உங்ககிட்ட இருக்கும் அற்புதமான ரகசிய குணம் என்ன தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க...!
- Education
CMRL Recruitment 2021: ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரஜினியுடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் திடீர் சந்திப்பு... வைரலாகும் புகைப்படம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் மும்பையில் சந்தித்து பேசினார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் தர்பார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகை நயன்தாராவின் காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து பேசினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
விக்னேஷ் சிவன் தற்போது சிவகார்த்திகேயன் படத்தை இயக்குகிறார். இந்நிலையில் தர்பார் படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை அவர் சந்தித்துள்ளது பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுத்துள்ளது.
"அம்மா, நீங்கள் செய்த கொடுமைகளுக்கு நன்றி".. புகார் கூறிய தாய் பற்றி நடிகை சங்கீதா உருக்கமான பதிவு!
ரஜினியின் அடுத்தப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதற்கான முயற்சியா இது. அல்ல மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டும் தானா என்பது போன்ற பேச்சுக்கள் கோலிவுட்டில் ஆரம்பித்துவிட்டன. 'கத்திரிக்காய் முத்துனா கடைத்தெருவில்' எனும் பழமொழியை கோலிவுட்காரர்கள் கோடிட்டு காட்டுகிறார்கள்.