Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சந்தானம், யோகிபாபு கலாய் காம்பினேஷனில் காமெடியில் கலக்கும் டகால்டியின் கிளைமாக்ஸ்
Recommended Video
சென்னை: சந்தானம், யோகிபாபுவின் காம்பினேஷனில் டகால்டி படத்தின் கிளைமாஸ் காட்சி காமெடியில் கலக்குகிறது.
இயக்குனர் ஷங்கரிடம் சிவாஜி, எந்திரன் படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் விஜய் ஆனந்த். இவர் இயக்கியுள்ள படம், டகால்டி.
இதில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ளார். அவர் ஜோடியாக ரித்திகா சென் நடித்துள்ளார். ராதாரவி, யோகிபாபு, இந்தி நடிகர் தருண் அரோரா, பிரம்மானந்தம் உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஹேண்ட்மேட் பிலிம்ஸ்
இந்தப் படத்துக்கு தீபக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் நரேன் இசையமைத்துள்ளார். நடிகர் சந்தானத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹேண்ட்மேட் பிலிம்ஸ் மற்றும் எஸ்.பி.சௌத்ரியின் 18 ரீல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
திருச்செந்தூரில்
படம் பற்றி இயக்குனர் விஜய் ஆனந்த் கூறும்போது, காமெடி படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் வரவேற்பு உண்டு. இப்போது இந்தப் படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆக்ஷன் காமெடி கதையான இதன் கதை, திருச்செந்தூரில் ஆரம்பித்து மும்பை வரை செல்கிறது.
யோகிபாபு
ஆக்ஷன் காட்சிகள் அதிரடியாக இருந்தாலும் பார்ப்பவர்களுக்குச் சிரிப்பு வருவது போல அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் டிரைலர் பார்த்தாலே இது தெரிந்திருக்கும். சந்தானம் கலாய்தாலே சிரிப்பாக இருக்கும். அவருடன் யோகிபாபுவும் சேர்ந்தால் கேட்கவே வேண்டாம். படத்தின் காமெடி காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தருண் அரோரா
தருண் மெயில் வில்லன். அவரது கேரக்டருக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. நடிகர் ராதாரவி புது லுக்கில் வருகிறார். ஹீரோயின் ரித்திகா சென் பெங்காலைச் சேர்ந்தவராக இருந்தாலும் வசனத்தை சரியாக எழுதி வாங்கி மனப்பாடம் பண்ணி நடித்தார். படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார்.
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!