Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாலியல் தொந்தரவு புகார்: நர்த்தகி பட பெண் இயக்குநர் - பைனான்சியர் மோதல்!
அந்த பைனான்சியர் பெயர் அசோக் லோதா. நிறைய படங்களுக்கு வட்டிக்கு பணம் தந்துள்ளார்.
இயக்குநர் விஜய பத்மாவுக்கு சினிமா எடுக்க ரூ 35 லட்சம் கடன் கொடுத்ததாகவும் அதை திருப்பித் தருவதாகக் கூறி, பின் ஏமாற்றியதாகவும் தேனாம் பேட்டை காவல் நிலையத்தில் அசோக் லோதா புகார் தெரிவித்திருந்தார்.
ஆனால் விஜயபத்மாவோ, அசோக் லோதா தன்னை பாலியல் தொல்லை செய்ததாக புகார் கொடுத்திருந்தார். இந்த புகார்களை விசாரித்த போது, அசோக் லோதாவுக்கு தான் கொடுக்க வேண்டியது ரூ 10 மட்டும்தான் என்றும், அதை மட்டுமே தரமுடியும் என்றும் கூறினார்
அதே நேரம், போலீசார் அசோக் லோதாவிடம் பணம் வாங்கிக் கொண்டதால், தான் கொடுத்த புகாரை மட்டும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர் என்றும் குற்றம்சாட்டியுள்ளார் விஜயபத்மா.
போலீசாரோ, அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளதோடு, பாலியல் புகார் குறித்தும் விசாரிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!