For Daily Alerts
Don't Miss!
- News யோசிக்கவேயில்லை.. அண்ணாமலை அப்பதான் விபூதி வெச்சாரு.. அதுக்குள்ள குபீர்னு ரூ.500.. நம்ம கோவையில்தான்
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
இயக்குநர் சங்கத்தின் புதிய விதிகள்... எதிர்த்து கோர்ட்டுப் போன புது இயக்குநர்!
News
oi-Shankar
By Shankar
|
தமிழ் சினிமாவில் அடிக்கடி கோர்ட் படியேறும் அமைப்பு அநேகமாக தயாரிப்பாளர் சங்கம்தான். இப்போது, இயக்குநர் சங்கம் நீதிமன்றப் படிகளில் ஏற ஆரம்பித்துள்ளது.
விஷயம் இதுதான்... தமிழ் சினிமா இயக்குநர் சங்கத்தில் "தலைவர்" அல்லது "செயலாளர்" பதவிக்கு போட்டியிட குறைந்தது 5 படம் இயக்கி இருக்க வேண்டும் என்றும் 10 வருடம் சந்தா செலுத்தி இருக்க வேண்டும் என்றும் புதிய விதிமுறை கொண்டு வரபட்டுள்ளதாம்.
இதனை எதிர்த்து முரளி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கு இன்று 15 ஆவது கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. அதற்கு இயக்குநர் சங்க தலைவர் திரு.விக்ரமன் அவர்கள் ஆஜர் ஆவதாக தெரியவந்துள்ளது.
இயக்குநர் அமீர் போன்றவர்களே 4 படம் மட்டுமே இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது..
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
A debutant director has sued against Tamil cinema directors association for implementing new rules for contesting elections.
Story first published: Wednesday, August 5, 2015, 10:54 [IST]
Other articles published on Aug 5, 2015