Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
புதுச்சேரி அருகே விபத்து: இயக்குநர்கள் ஸெல்வன்-ஜீவன் படுகாயம்
'சூரி,' கிருஷ்ணலீலை' ஆகிய படங்களை இயக்கியவர், ஸெல்வன். இவர் இப்போது, 'மாயவரம்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரும், 'ஞாபகங்கள்,' மயிலு' ஆகிய படங்களை இயக்கிய ஜீவனும் நண்பர்கள்.
இருவரும் நண்பர் ஒருவரைப் பார்க்க, சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு காரில் சென்றார்கள். மரக்காணம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, ரோட்டின் குறுக்கே ஒரு மாடு பாய்ந்தது.
உடனே டிரைவர் திடீர் பிரேக் போட்டார். இதனால் கார் அவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, ரோட்டோரம் நின்ற மரத்தில் மோதியது. அதில் டைரக்டர்கள் ஸெல்வன், ஜீவன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தார்கள்.
அந்த வழியாக காரில் வந்தவர்கள் ஆம்புலன்சை வரவழைத்து, 2 இயக்குநர்களையும் மரக்காணத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். முதல் உதவி சிகிச்சை அளித்தபின், இருவரையும் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், அவர்களின் குடும்பத்தினர்.