Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
புதுச்சேரி அருகே விபத்து: இயக்குநர்கள் ஸெல்வன்-ஜீவன் படுகாயம்
'சூரி,' கிருஷ்ணலீலை' ஆகிய படங்களை இயக்கியவர், ஸெல்வன். இவர் இப்போது, 'மாயவரம்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரும், 'ஞாபகங்கள்,' மயிலு' ஆகிய படங்களை இயக்கிய ஜீவனும் நண்பர்கள்.
இருவரும் நண்பர் ஒருவரைப் பார்க்க, சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு காரில் சென்றார்கள். மரக்காணம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, ரோட்டின் குறுக்கே ஒரு மாடு பாய்ந்தது.
உடனே டிரைவர் திடீர் பிரேக் போட்டார். இதனால் கார் அவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, ரோட்டோரம் நின்ற மரத்தில் மோதியது. அதில் டைரக்டர்கள் ஸெல்வன், ஜீவன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தார்கள்.
அந்த வழியாக காரில் வந்தவர்கள் ஆம்புலன்சை வரவழைத்து, 2 இயக்குநர்களையும் மரக்காணத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். முதல் உதவி சிகிச்சை அளித்தபின், இருவரையும் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், அவர்களின் குடும்பத்தினர்.