Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இயக்குனர்கள் என்னை காமெடி பீஸாகவே பார்க்க விரும்புறாங்கபா... மொட்டை ராஜேந்திரன்
சென்னை: இயக்குனர்கள் தன்னை நகைச்சுவை நடிகராகவே பார்க்க விரும்புவதாக மொட்டை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்பே திரைத்துறைக்கு வந்தவர் மொட்டை ராஜேந்திரன். சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவருக்கு தற்போது தான் ஒரு பெயர் கிடைத்துள்ளது. நான் கடவுள் படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். காமெடியாகட்டும், வில்லத்தனமாகட்டும் அசத்திவிடுவார்.
குணசித்திர வேடங்களிலும் ஜொலித்துள்ளார் மொட்டை ராஜேந்திரன்.
கூப்பிடு ராஜேந்திரனை
காமெடியா, வில்லத்தனமா, குணச்சித்திர வேடமா கூப்பிடு நம்ம மொட்டை ராஜேந்திரனை என்று இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் சொல்லும் அளவுக்கு நடிப்பில் பின்னி பெடல் எடுக்கிறார்.
ரெமோ
சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் வரும் ரெமோ படத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ரெமோ ஒரு சுவாரஸ்யமான படம். அதில் நான் சிறு வேடத்தில் வருகிறேன் என்றார்.
சிம்பு படம்
சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நகைச்சுவை நடிகராக வருகிறேன். இயக்குனர்கள் என்னை காமெடியனாக பார்க்கவே விரும்புகிறார்கள் என்று ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
வில்லன்
நான் என் திரை பயணத்தை வில்லன் கதாபாத்திரங்களில் துவங்கினாலும் நான் தற்போது காமெடியன் ஆகிவிட்டேன். இது எனக்கு பிடித்துள்ளது என்று மனம் திறந்துள்ளார் ராஜேந்திரன்.