Don't Miss!
- Technology பழைய iPhone 13, iPhone 14 ஆஃபரை தூக்கி குப்பையில போடுங்க.. iPhone 15 Pro மீது ரூ.16,700 டிஸ்கவுண்ட் அறிவிப்பு!
- News 2019 vs 2024: 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடும் சரிவு.. 4 தொகுதிகளில் மட்டும் உயர்வு.. எங்கெங்கு?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அமலா பாலை அடுத்து நடிகை திவ்யா உன்னியும் கணவரை பிரிந்தார்?
கொச்சி: மலையாள நடிகை திவ்யா உன்னி தனது கணவரை பிரிந்து வாழ்கிறாராம்.
சபாஷ் படம் மூலம் கோலிவுட் வந்தவர் கேரளாவை சேர்ந்த நடிகை திவ்யா உன்னி. அவர் முறைப்படி பரதம், மோகினியாட்டம், குச்சிப்புடி கற்றவர். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அவர் கடந்த 2002ம் ஆண்டு டாக்டர் சுதிர் சேகரனை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் செட்டிலாகிவிட்டார். அவர்களுக்கு அர்ஜுன் என்ற மகனும், மீனாட்சி என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் திவ்யா உன்னி கணவரை பிரிந்து அமெரிக்காவில் இருந்து கிளம்பி தனது சொந்த ஊரான கொச்சிக்கு வந்து செட்டிலாகிவிட்டாராம். அமெரிக்காவில் நடனப் பள்ளி நடத்தி வந்த அவர் தற்போது கொச்சியில் நடனம் கற்றுக் கொடுக்கிறாராம்.
கேரளாவை சேர்ந்த நடிகை அமலா பால் தனது கணவரை பிரிந்துள்ள நிலையில் மற்றொரு நடிகையும் கணவரை பிரிந்துள்ளார்.