Just In
- 24 min ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 5 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 5 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 6 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- News
தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜிமிக்கி கம்மல்: இந்த கேவலமான பாடலின் பொருள் உங்களுக்குத் தெரியுமா?
சென்னை: இந்த கேவலமான பாடலின் பொருளை தெரிந்து கொள்ளுங்கள் என்று ஒருவர் ஜிமிக்கி கம்மல் பாடலின் பொருளை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் ஜிமிக்கி கம்மல் பாடல் பிரபலமாகியுள்ளது. ஆசிரியை ஷெரில் ஆடிய வீடியோவை நம் தமிழ் இளசுகள் மீண்டும் மீண்டும் பார்த்துள்ளனர்.
இந்நிலையில் அந்த ஜிமிக்கி கம்மல் பாடலின் அர்த்தத்தை ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கேவலமான பாடல்
இந்த கேவலமான பாடலின் பொருள் உங்களுக்குத் தெரியுமா? இந்த பாடலின் முன் இரண்டு வரிகளின் அர்த்தம் என்னவென்று பாருங்கள்!
' என்டம்மெட ஜிமிக்கி கம்மல்!
என்டப்பன் கட்டொண்டு போயே!
என்டப்பன்டெ பிராந்தி குப்பி!
என்டம்மா குடிச்சு தீர்த்தே!'

பொருள்
அதாவது 'என்னுடைய அம்மாவின் ஜிமிக்கி கம்மலை அப்பா திருடிக் கொண்டு போய் அதை விற்று சாராயம் வாங்கிக் கொண்டு வந்தார். இதனால் கோபமடைந்த அம்மா அந்த சாராய பாட்டிலை எடுத்து தானே முழுவதையும் குடித்துத் தீர்த்துவிட்டாள்' என்பதே அதன் அர்த்தம். இந்த கேவலமான பாடலின் அர்த்தம் புரியாமல் இவ்வளவு தமிழர்கள் அந்தப் பாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்!
ஜொள்ளு
பாடலை ரசித்தவர்களை விட ஆடிய பெண்களை ஜொள்ளு விட்டு ரசித்தவர்கள் தான் அதிகம் அதனால் பாடல் வரி முக்கியம் கிடையாது என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.
பாடல் வரிகள்
பாடல் வரிகள் கவனிப்பது என்பது கண்ணதாசன் காலத்தோடு முடிந்தது
இப்பொழுது எல்லாம் மெட்டுதான் தமிழ் பாடல்களே புரிவதில்லை மெட்டு மட்டும் தான் இப்போது என மற்றொருவர் கமெண்ட் அடித்துள்ளார்.