Don't Miss!
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- News வெயிலில் சுருண்டு விழுந்து துடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் சென்ற மக்கள்! ஓடிப்போய் மீட்ட காவலர்
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சும்மா இருந்த தனுஷ் இயக்குனர் ஆனதற்கு யார் காரணம் தெரியுமா?
சென்னை: தனுஷ் தான் இயக்குனர் அவதாரம் எடுக்க யார் காரணம் என்பதை தெரிவித்துள்ளார்.
ஹீரோவாக கோலிவுட் வந்தவர் தனுஷ். சுள்ளான் போன்று இருக்கும் தனுஷை பார்த்தவர்கள் இவன் எல்லாம் ஹீரோவாம் என கிண்டல் செய்தார்கள். தன்னை பார்த்து கிண்டல் செய்தவர்கள் கண் முன்பே வளர்ந்து முன்னணி ஹீரோவாக நிற்கிறார்.
நடிகர், பாடகர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளராக இருந்து வந்த தனுஷ் தற்போது இயக்குனர் ஆகியுள்ளார்.
பவர் பாண்டி
தனுஷ் இயக்கும் பவர் பாண்டி படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டது. பவர் பாண்டியில் ராஜ்கிரண் ஹீரோவாக நடித்து வருகிறார். ராஜ் கிரணுக்கு ஜோடியாக நதியா நடிக்கிறார். படத்தில் பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்டோரும் உள்ளனர்.
தனுஷ்
நடிப்பு, தயாரிப்பு என்று ஏற்கனவே படுபிசியாக இருக்கிறீர்களே இதில் படத்தை இயக்க எப்படி நேரம் கிடைக்கிறது என்று கேட்டதற்கு தனுஷ் கூறுகையில், நான் என் வேலையை விரும்பி செய்கிறேன். அதனால் எனக்கு அலுப்பு ஏற்படுவது இல்லை என்றார்.
செல்வராகவன்
கோலிவுட், ஹாலிவுட் என பிசியாக இருக்கும்போது டைரக்ஷனில் குதித்துள்ளீர்களே. இதற்கு யார் காரணம் என்றதற்கு தனுஷ் கூறுகையில், என் அண்ணன் செல்வராகவன் ஊக்குவித்ததால் இயக்குனர் ஆகியுள்ளேன் என்றார்.
தொடரி
தனுஷ் நடித்துள்ள தொடரி படம் நாளை மறுநாள் ரிலீஸாகிறது. படம் ரிலீஸாவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தனுஷ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.